Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa…

Aaa… aa… aa…

Aa… aa… aa…

Aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Male Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

Male Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

Kaana yenginen naalum vaadinen

Female Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

Male Part

Bogamae en yogamae

En kaadhal raagamae

Female Part

Geedhamae en vaedhamae

En jeeva naadhamae

Male Part

Paavai undhan paadhamae

Paarijaadhamae

Female Part

Paadhai engum poovanam

Thaadhu thoovumae

Male Part

Mannil sorgam vandhadhae

Female Part

Maarbil saaindhu kondadhae

Male Part

Sindhaadha muthukkal

Sevvaayil sindha kanden

Male Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

Chorus

Aaa….aaa….aaa…

Aaaa….aaa….aaa…..

Aaa…aaa…aaa…aaa…aaa…aa….

Female Part

Mannavan kan moodinaal

En vaanil raathiri

Male Part

Mangaiyae un paarvai thaan

En vaanil vaigarai

Female Part

Inbam ennum vaedhanai

Indru paarkkiren

Male Part

Naanum konjam sodhanai

Pottu paarkkiren

Female Part

Kaattru vandhu theendumo

Male Part

Karppu enna aagumo

Female Part

Poongaattrum theendaamal

Nee ennai katti kolvaai

Female Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

Kaana yenginen naalum vaadinen

Male Part

O vaanambaadi unnai naadi

Engum thaedi

Nenjil soodi inbam kodi

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.....ஆ.....ஆ.....

ஆஅ.....ஆ.....ஆ.....

ஆ.......ஆ.....ஆ....

ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

ஆண் : போகமே என் யோகமே

என் காதல் ராகமே

பெண் : கீதமே என் வேதமே

என் ஜீவ நாதமே

ஆண் : பாவை உந்தன்

பாதமே பாரிஜாதமே

பெண் : பாதை எங்கும்

பூவனம் தாது தூவுமே

ஆண் : மண்ணில் சொர்க்கம் வந்ததே

பெண் : மார்பில் சாய்ந்து கொண்டதே

ஆண் : சிந்தாத முத்துக்கள்

செவ்வாயில் சிந்தக் கண்டேன்

ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

குழு : ஆஅ.......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆஅ.......ஆ.....ஆ.....ஆ

ஆஅ.......ஆ.....ஆ.....ஆஆஅ.....ஆ.....

பெண் : மன்னவன் கண் மூடினால்

என் வானில் ராத்திரி

ஆண் : மங்கையே உன் பார்வைதான்

என் வானில் வைகறை

பெண் : இன்பம் என்னும் வேதனை

இன்று பார்க்கிறேன்

ஆண் : நானும் கொஞ்சம் சோதனை

போட்டுப் பார்க்கிறேன்

பெண் : காற்று வண்டு தீண்டுமோ

ஆண் : கற்பு என்ன ஆகுமோ

பெண் : பூங்காற்றும் தீண்டாமல்

நீ என்னை கட்டிக் கொள்வாய்

பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Saadhanai (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song