Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… Aaa… aa… aa… Aa… aa… aa… Aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Male Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Male Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen Female Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Male Part Bogamae en yogamae En kaadhal raagamae Female Part Geedhamae en vaedhamae En jeeva naadhamae Male Part Paavai undhan paadhamae Paarijaadhamae Female Part Paadhai engum poovanam Thaadhu thoovumae Male Part Mannil sorgam vandhadhae Female Part Maarbil saaindhu kondadhae Male Part Sindhaadha muthukkal Sevvaayil sindha kanden Male Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Chorus Aaa….aaa….aaa… Aaaa….aaa….aaa….. Aaa…aaa…aaa…aaa…aaa…aa…. Female Part Mannavan kan moodinaal En vaanil raathiri Male Part Mangaiyae un paarvai thaan En vaanil vaigarai Female Part Inbam ennum vaedhanai Indru paarkkiren Male Part Naanum konjam sodhanai Pottu paarkkiren Female Part Kaattru vandhu theendumo Male Part Karppu enna aagumo Female Part Poongaattrum theendaamal Nee ennai katti kolvaai Female Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen Male Part O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ..... ஆ.......ஆ.....ஆ.... ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன் பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி ஆண் : போகமே என் யோகமே என் காதல் ராகமே பெண் : கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே ஆண் : பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே பெண் : பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே ஆண் : மண்ணில் சொர்க்கம் வந்ததே பெண் : மார்பில் சாய்ந்து கொண்டதே ஆண் : சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக் கண்டேன் ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி குழு : ஆஅ.......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆஅ.......ஆ.....ஆ.....ஆ ஆஅ.......ஆ.....ஆ.....ஆஆஅ.....ஆ..... பெண் : மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி ஆண் : மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை பெண் : இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன் ஆண் : நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன் பெண் : காற்று வண்டு தீண்டுமோ ஆண் : கற்பு என்ன ஆகுமோ பெண் : பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக் கொள்வாய் பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன் ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Saadhanai
- Composer: Ilayaraja