Roman script

Singer : K. J. Yesudas

Music by : Sankar Ganesh

Male Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

Chorus

………………………..

Male Part

Manna vittu ponaal enna

Ennudaiya maan thaan

Kanna vittu pogaamalae

Kaathirukken naan thaan

Innum sila naal thaan azhaporen

Konjam poru naanum varapporen

Nee indri naan yedhu adi neer indri meen yedhu

Nee indri naan yedhu adi neer indri meen yedhu

Male Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

Chorus

………………………..

Male Part

Unnudaiya perai endrum

Ullathil naanae

Pachaikkuthi vechen amma

Pattumalar thaenae

Kannurakkam yedhu nedunaala

Unnenappu vaattum koduvaala

Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu

Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu

Male Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

Female Part

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

Both : O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : ...........................

ஆண் : மன்ன விட்டு போனாலென்ன

என்னுடைய்ய மான்தான்

கண்ணைவிட்டு போகாமலே

காத்திருக்கேன் நான்தான்

இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்

கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்

நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது

நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : ..............................

ஆண் : உன்னுடைய பேரை என்றும்

உள்ளத்தில நானே

பச்சைக்குத்தி வச்சேனம்மா

பட்டுமலர் தேனே

கண்ணுறக்கம் ஏது நெடுநாளா

உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா

தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது

தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

பெண் : எம்பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நியும் ஓடி வந்து

இருவர் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

Song information

Singer: K. J. Yesudas

Music by: Sankar Ganesh

Release information: From Sandhana Kaatru (1990) · Lyricist: Vaali

Explore this song