Roman script
Singer : K. S. Chithra
Music by : Sankar Ganesh
Female Part
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
Chorus
………………………..
Female Part
Mammudhanum villeduthu
Por thodukum bothu
Pattaalathu maamanukku
Maalaiyitta maadhu
Thannanthani aala thavippaala
Thoondil itta meena thudippaala
Female Part
Poomaala pottaalum
Indha poo maeni thaangaadhu
Poomaala pottaalum
Indha poo maeni thaangaadhu
Female Part
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O oo oo thendralae oru paattu paadu
Chorus
………………………..
Female Part
Pathamada paai viruchu
Othaiyila thoonga
Vatta nilaa thottezhuppi
Ennuyira vaanga
Arthassama neram nerupaachu
Athanaikkum maaman porupaachu
Female Part
Theeraadha novaachu
Vandhu theendaadha poovaachu
Oo theeraadha novaachu
Vandhu theendaadha poovaachu
Female Part
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O oo oo thendralae oru paattu paadu
{Hmm mm mm mm mmm
Hm mm mmm} (2)தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
குழு : .............................
பெண் : மம்முதனும் வில் எடுத்து
போர் தொடுக்கும் போது
பட்டாளத்து மாமனுக்கு மாலை இட்ட மாது
தன்னந்தனி ஆளா தவிப்பாளா
தூண்டில் இட்ட மீனா துடிப்பாளா
பெண் : பூ மாலை போட்டாலும்
இந்த பூ மேனி தாங்காது
பூ மாலை போட்டாலும்
இந்த பூ மேனி தாங்காது
பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
குழு : .............................
பெண் : பத்த மட பாய் விருச்சி
ஒத்தையில தூங்க
வட்ட நிலா தொட்டெழுப்பி
என் உயிரை வாங்க
அர்த்த சாம நேரம் நெருப்பாச்சு
அத்தனைக்கும் மாமன் பொறுப்பாச்சு
பெண் : தீராத நோவாச்சு
வண்டு தீண்டாத பூவாச்சு
ஓ தீராத நோவாச்சு
வண்டு தீண்டாத பூவாச்சு
பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
{ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்} (2)Song information
Singer: K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Sandhana Kaatru (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Sandhana Kaatru
- Composer: Sankar Ganesh