Roman script

Singer : K. S. Chithra

Music by : Sankar Ganesh

Female Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

Chorus

………………………..

Female Part

Mammudhanum villeduthu

Por thodukum bothu

Pattaalathu maamanukku

Maalaiyitta maadhu

Thannanthani aala thavippaala

Thoondil itta meena thudippaala

Female Part

Poomaala pottaalum

Indha poo maeni thaangaadhu

Poomaala pottaalum

Indha poo maeni thaangaadhu

Female Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

O thendralae oru paattu paadu

O oo oo thendralae oru paattu paadu

Chorus

………………………..

Female Part

Pathamada paai viruchu

Othaiyila thoonga

Vatta nilaa thottezhuppi

Ennuyira vaanga

Arthassama neram nerupaachu

Athanaikkum maaman porupaachu

Female Part

Theeraadha novaachu

Vandhu theendaadha poovaachu

Oo theeraadha novaachu

Vandhu theendaadha poovaachu

Female Part

O thendralae oru paattu paadu

O thendralae oru paattu paadu

En paatula thaalam illa

Enna solliyum kutham illa

Adha kettu neeyum odi vandhu

O thendralae oru paattu paadu

O oo oo thendralae oru paattu paadu

{Hmm mm mm mm mmm

Hm mm mmm} (2)

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : .............................

பெண் : மம்முதனும் வில் எடுத்து

போர் தொடுக்கும் போது

பட்டாளத்து மாமனுக்கு மாலை இட்ட மாது

தன்னந்தனி ஆளா தவிப்பாளா

தூண்டில் இட்ட மீனா துடிப்பாளா

பெண் : பூ மாலை போட்டாலும்

இந்த பூ மேனி தாங்காது

பூ மாலை போட்டாலும்

இந்த பூ மேனி தாங்காது

பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு : .............................

பெண் : பத்த மட பாய் விருச்சி

ஒத்தையில தூங்க

வட்ட நிலா தொட்டெழுப்பி

என் உயிரை வாங்க

அர்த்த சாம நேரம் நெருப்பாச்சு

அத்தனைக்கும் மாமன் பொறுப்பாச்சு

பெண் : தீராத நோவாச்சு

வண்டு தீண்டாத பூவாச்சு

ஓ தீராத நோவாச்சு

வண்டு தீண்டாத பூவாச்சு

பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளம் இல்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு

{ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்} (2)

Song information

Singer: K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Sandhana Kaatru (1990) · Lyricist: Vaali

Explore this song