Roman script
Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Male Part Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Male Part Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Chorus Aa….aa….aa….aa….aa….aa… Male Part Mannai vittu ponaal enna Ennudaiya maanthaan Kanna vittu pogaamalae Kaaththirukkaen naanthaan Innum sila naalthaan azhaporaen Male Part Neeyindri naan yaedhu Adi neer indri meen yaedhu Neeyindri naan yaedhu Adi neer indri meen yaedhu Male Part Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Male Part Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Chorus Aa….aa….aa….aa….aa….aa… Male Part Unnudaiyaa pera indrum Ullaththila naanum pachchakuththu vachennamma Pattu malar thaenae Kannurakkam yaedhu nedunaalaa….aa…. Un nenaippu vaattum koduvaala Male Part Thaangaathu thaangaathu Unnai en jeevan neengaathu Thaangaathu thaangaathu Unnai en jeevan neengaathu Male Part Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Female Part En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Both : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ..... ஆண் : மண்ணைவிட்டு போனால் என்ன என்னுடைய மான்தான் கண்ண விட்டு போகாமலே காத்திருக்கேன் நான்தான் இன்னும் சில நாள்தான் அழபோறேன் கொஞ்சம் பொறு நானும் வரபோறேன் ஆண் : நீயின்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது.... நீயின்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது..... ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ..... ஆண் : உன்னுடைய பேர இன்றும் உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா பட்டு மலர் தேனே கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ.... உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா ஆண் : தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு பெண் : என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
Song information
Singer: K. J. Yesudas
Music by: Gangai Amaran
Release information: From Jeeva (1988 Film) (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Jeeva (1988 Film)
- Composer: Gangai Amaran