Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Oh my love oh my love

Oh my love oh my love

Male Part

Sindhu mani punnagaiyil

Sindhi varum mellisaiyil

Sindhu mani punnagaiyil

Sindhi varum mellisaiyil

Kaelaadha raagangal ketkindradhu

Kanneerum poo pola pookkindradhu

Male Part

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Male Part

Sindhu mani punnagaiyil

Sindhi varum mellisaiyil

Male Part

Mukkulithu naanum

Nalla muthedukka koodaadho

Muthizhandhu ponaal

Nenjam thathalithu vaadaadho

Meettaadha veenaikku viral yengudhu

Paadaadha paattukku kural yengudhu

Saeraadha uravukku udal yengudhu

Vaaraadha vaigaikku kadal yengudhu

Male Part

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Male Part

Sindhu mani punnagaiyil

Sindhi varum mellisaiyil

Male Part

Anbu ennum noolil

Andru katti vaitha poo maalai

Kutram endru sonnaal

Sollum kangalukku kaamaalai

Dheiveega anbenna thavaraagumaa

Thanneeril varaigindra neer kolamaa

Naan enna aagaadha sagavaasamaa

Adharkkaaga unakkindru sirai vaasamaa

Male Part

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Male Part

Sindhu mani punnagaiyil

Sindhi varum mellisaiyil

Kaelaadha raagangal ketkindradhu

Kanneerum poo pola pookkindradhu

Male Part

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

Oh my love oh my love

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஆண் : சிந்தும் மணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

சிந்தும் மணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

கேளாத ராகங்கள் கேட்கின்றது

கண்ணீரும் பூ போல பூக்கின்றதே

ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஆண் : சிந்தும் மணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

ஆண் : முக்குளித்து நானும்

நல்ல முத்தெடுக்க கூடாதோ

முத்திழந்து போனால்

நெஞ்சம் தத்தளித்து வாடாதோ

மீறாத வீணைக்கு விரல் ஏங்குது

பாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது

சேராத உறவுக்கு உடல் ஏங்குது

வாராத வைகைக்கு கடல் ஏங்குது

ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஆண் : சிந்தும் மணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

ஆண் : அன்பு என்னும் நூலில்

அன்று கட்டி வைத்த பூ மாலை

குற்றம் என்று சொன்னால்

சொல்லும் கண்களுக்கு காமாலை

தெய்வீக அன்பென்ன தவறாகுமா

தண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா

நான் என்ன ஆகாத சகவாசம்மா

அதற்காக உனக்கின்று சிறை வாசம்மா

ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஆண் : சிந்தும் மணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

கேளாத ராகங்கள் கேட்கின்றது

கண்ணீரும் பூ போல பூக்கின்றதே

ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Nee Sirithaal Deepavali (1990) · Lyricist: Lyricist Not Known

Explore this song