Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Oh my love oh my love Oh my love oh my love Male Part Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu Male Part Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male Part Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Male Part Mukkulithu naanum Nalla muthedukka koodaadho Muthizhandhu ponaal Nenjam thathalithu vaadaadho Meettaadha veenaikku viral yengudhu Paadaadha paattukku kural yengudhu Saeraadha uravukku udal yengudhu Vaaraadha vaigaikku kadal yengudhu Male Part Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male Part Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Male Part Anbu ennum noolil Andru katti vaitha poo maalai Kutram endru sonnaal Sollum kangalukku kaamaalai Dheiveega anbenna thavaraagumaa Thanneeril varaigindra neer kolamaa Naan enna aagaadha sagavaasamaa Adharkkaaga unakkindru sirai vaasamaa Male Part Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male Part Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu Male Part Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் ஆண் : முக்குளித்து நானும் நல்ல முத்தெடுக்க கூடாதோ முத்திழந்து போனால் நெஞ்சம் தத்தளித்து வாடாதோ மீறாத வீணைக்கு விரல் ஏங்குது பாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது சேராத உறவுக்கு உடல் ஏங்குது வாராத வைகைக்கு கடல் ஏங்குது ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் ஆண் : அன்பு என்னும் நூலில் அன்று கட்டி வைத்த பூ மாலை குற்றம் என்று சொன்னால் சொல்லும் கண்களுக்கு காமாலை தெய்வீக அன்பென்ன தவறாகுமா தண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா நான் என்ன ஆகாத சகவாசம்மா அதற்காக உனக்கின்று சிறை வாசம்மா ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Nee Sirithaal Deepavali (1990) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Nee Sirithaal Deepavali
- Composer: Ilayaraja