Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

En kanmani en kadhali

En radha nee engae nee engae

Male Part

Oh megamae odum megamae

Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen

Male Part

Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen

Chorus

…………..

Male Part

Idho poomugam idho punnagai

Nilaa naatkalil kanaa kaangirean

Kannaivittu pogaatha vannam allavaa

Nenjaivittu neengaatha ennam allavaa

Thavikkiraen thudikkiraen

Avalai naan azhaikkiraen

Male Part

Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen

Male Part

Oh megamae odum megamae

Male Part

Adho vaanilae alai polavae

Puraa koottamae ulaa pogumae

Ennai vittu ponaalae chinnakkiliyae

Kanneer vittu naan vaada thannanthaniyae

Inaiyillaa paravai naan

Isaiyillaa kavithai naan

Male Part

Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen

Male Part

Oh megamae odum megamae

Heehmmm mmm heehmmm…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : என் கண்மணி என் காதலி

என் ராதா நீ எங்கே நீ எங்கே....

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே

ஓ மேகமே ஓடும் மேகமே

எங்கே என் ராதா நீ அங்கே செல்லு

நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு

அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே

எங்கே என் ராதா நீ அங்கே செல்லு

நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு

அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

குழு : ..................................

ஆண் : இதோ பூமுகம் இதோ புன்னகை

நிலா நாட்களில் கனா காண்கிறேன்

கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா

நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா

தவிக்கிறேன் துடிக்கிறேன்

அவளை நான் அழைக்கிறேன்.....

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே

எங்கே என் ராதா நீ அங்கே செல்லு

நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு

அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே.....

ஆண் : அதோ வானிலே அலை போலவே

புறா கூட்டமே உலா போகுமே

என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே

கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே

இணையில்லா பறவை நான்

இசையில்லா கவிதை நான்....

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே

எங்கே என் ராதா நீ அங்கே செல்லு

நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு

அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்

ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே.....

ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Anthasthu (1985) · Lyricist: Vaali

Explore this song