Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part En kanmani en kadhali En radha nee engae nee engae Male Part Oh megamae odum megamae Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male Part Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Chorus ………….. Male Part Idho poomugam idho punnagai Nilaa naatkalil kanaa kaangirean Kannaivittu pogaatha vannam allavaa Nenjaivittu neengaatha ennam allavaa Thavikkiraen thudikkiraen Avalai naan azhaikkiraen Male Part Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male Part Oh megamae odum megamae Male Part Adho vaanilae alai polavae Puraa koottamae ulaa pogumae Ennai vittu ponaalae chinnakkiliyae Kanneer vittu naan vaada thannanthaniyae Inaiyillaa paravai naan Isaiyillaa kavithai naan Male Part Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male Part Oh megamae odum megamae Heehmmm mmm heehmmm…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : என் கண்மணி என் காதலி என் ராதா நீ எங்கே நீ எங்கே.... ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் குழு : .................................. ஆண் : இதோ பூமுகம் இதோ புன்னகை நிலா நாட்களில் கனா காண்கிறேன் கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா தவிக்கிறேன் துடிக்கிறேன் அவளை நான் அழைக்கிறேன்..... ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே..... ஆண் : அதோ வானிலே அலை போலவே புறா கூட்டமே உலா போகுமே என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே இணையில்லா பறவை நான் இசையில்லா கவிதை நான்.... ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே..... ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Anthasthu (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anthasthu
- Composer: Shankar Ganesh