Roman script

Singer : T. M. Soundararajan and Malaysia Vasudevan

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male Part

Oo…..kangalae thadumaarum kaalgalae

Kangal mothi nenjil vantha kaayam

Kaalgal pona kadhal paadhai maayam

Male Part

Aanukku mattumae nenja vachchan

Ponnukku mattumae vanjam vachchaan

Aanukku mattumae nenja vachchan

Ponnukku mattumae vanjam vachchaan

Male Part

Hae….kangalae thadumaarum kaalgalae

Kangal mothi nenjil vantha kaayam

Kaalgal pona kadhal paadhai maayam

Male Part

En paathaiyil naan thaniyaaga vantahen

Pen bothaiyil manam thadumaari nindren

Kannaalae valai veesum maadhu

Aval kanneerum poi sollum thoodhu

Male Part

En paathaiyil naan thaniyaaga vantahen

Pen bothaiyil manam thadumaari nindren

Kannaalae valai veesum maadhu

Aval kanneerum poi sollum thoodhu

Chorus

Panju neruppaiyum pakkam vachchaan

Pakkam vachchavanae paththa vachchaan

Paththi erinjathum kuththam vachchaan

Paavaththil namakkum pangu vachchaan

Male Part

Hae….kangalae thadumaarum kaalgalae

Kangal mothi nenjil vantha kaayam

Kaalgal pona kadhal paadhai maayam

Male Part

Female nejamae perum pudhiraanathu

Pizhai seivathae aval thozhilaanathu

Indrodu aval sontham pothum

Idhazhodu madhu kinnam mothum

Male Part

Female nejamae perum pudhiraanathu

Pizhai seivathae aval thozhilaanathu

Indrodu aval sontham pothum

Idhazhodu madhu kinnam mothum

Chorus

Ponnukkum mannukkum aasaiyappaa

Aasaiyum paasamum veshmappaa

Puththanum siththanum sonnathappaa

Puththiketta thenam ketkalappaa

Male Part

Hae….kangalae thadumaarum kaalgalae

Both : Kangal mothi nenjil vantha kaayam

Kaalgal pona kadhal paadhai maayam

Male Part

……………..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

ஆண் : ஓ....கண்களே தடுமாறும் கால்களே

கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்

கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : ஆணுக்கு மட்டுமே நெஞ்ச வச்சான்

பொண்ணுக்கு மட்டுமே வஞ்சம் வச்சான்

ஆணுக்கும் பொண்ணுக்கும் பந்தம் வச்சான்

ஆண்டவன் அதுல ஆட்டி வச்சான்

ஆண் : ஹே....கண்களே தடுமாறும் கால்களே

இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்

கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன்

பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்

கண்ணாலே வலை வீசும் மாது

அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது

ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன்

பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன்

கண்ணாலே வலை வீசும் மாது

அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது

குழு : பஞ்சு நெருப்பையும் பக்கம் வச்சான்

பக்கம் வச்சவனே பத்த வச்சான்

பத்தி எறிஞ்சதும் குத்தம் வச்சான்

பாவத்தில் நமக்கும் பங்கு வச்சான்

ஆண் : ஹோ....கண்களே தடுமாறும் கால்களே

இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்

கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது

பிழை செய்வதே அவள் தொழிலானது

இன்றோடு அவள் சொந்தம் போதும்

இதழோடு மது கிண்ணம் மோதும்

ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது

பிழை செய்வதே அவள் தொழிலானது

இன்றோடு அவள் சொந்தம் போதும்

இதழோடு மது கிண்ணம் மோதும்

குழு : பொண்ணுக்கும் மண்ணுக்கும் ஆசையப்பா

ஆசையும் பாசமும் வேஷமப்பா

புத்தனும் சித்தனும் சொன்னதப்பா

புத்திகெட்ட தெனம் கேட்கலப்பா

ஆண் : ஹே....கண்களே தடுமாறும் கால்களே

இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம்

கால்கள் போன காதல் பாதை மாயம்

ஆண் : ..................................

Song information

Singer: T. M. Soundararajan and Malaysia Vasudevan

Music by: Manoj – Gyan

Lyrics by: Aabavanan

Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan and Malaysia Vasudevan · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan

Explore this song