Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Male Part O… en dheva dheviyae Male Part O… en kaadhal jothiyae Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Chorus Hmm mm mm mmm Hmm mm mm mm mmm Haa…aaa…aaa..haaa… Haa…aaa…aaa..haaa… Haahaha haahaha haahaha hahaaaa… Aa…aa…aa…aa…haa…aaa…aaa.. Female Part Kannaa idhu agini asthiram Innum unai vaatidum nichayam mmm Female Part Kannaa unai kaakkiren satthiyam Endrum unai kaappadhae latchiyam Female Part Ennai enniyae Un uyir pogudho Female Part Unnai enniyae En uyir vaazhudho Female Part Nee thodum neerellaam Dhraavagam aaganum Female Part Poovaai maarum mullum Inbam thullum Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Chorus ……………………………. Female Part Vaa vaa idho kaadhalin sannidhi Vandhaal varum nenjilae nimmadhi Female Part Konjam poru mul mudi soottuven Kaalam ellaam unnai naan vaattuven Female Part Maalai poduven Mannan tholilae Female Part Theeyai moottuven Un ilam nenjilae Female Part Theeyai naan aatruven Thaenai naan ootruven Female Part Endhan nenjam engum Vanjam vanjam Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male Part O… en dheva dheviyae O… en kaadhal jothiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே குழு : ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...... ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...... அ....ஆஆஹா.....ஹா.... அ....ஆஆஹா.....ஹா.... அஹ....அஹ....அஹா......அஹா.... ஹா......ஆஅஹ.....ஆ.....ஆஅ..... பெண் : கண்ணா இது அக்கினி அஸ்திரம் இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்.....ம்ம்ம் கண்ணா உனை காக்கிறேன் சத்தியம் என்றும் உனை காப்பதே லட்சியம் பெண் : என்னை எண்ணியே உன் உயிர் போகுதோ உன்னை எண்ணியே என் உயிர் வாழுதோ பெண் : நீ தொடும் நீரெல்லாம் திராவகம் ஆகணும் பூவாய் மாறும் முள்ளும் இன்பம் துள்ளும் ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே குழு : ஆஆ.....ஆஅ.....ஆஆஹா...... ஆஆ.....ஆஅ.....ஆஆஹா...... அ....ஆஆஹா.....ஹா.... அ....ஆஆஹா.....ஹா.... பெண் : வா வா இதோ காதலின் சன்னிதி வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன் காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன் பெண் : மாலை போடுவேன் மன்னவன் தோளிலே தீயை மூட்டுவேன் உன் இளம் நெஞ்சிலே பெண் : தீயை நான் ஆற்றுவேன் தேனை நான் ஊற்றுவேன் எந்தன் நெஞ்சம் எங்கும் வஞ்சம் வஞ்சம் ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ......என் தேவ தேவியே ஓ.......என் காதல் ஜோதியே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Kanmani (1994) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha
- Film / album: Kanmani
- Composer: Ilayaraja