Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Ilayaraja

Male Part

O… en dheva dheviyae

Male Part

O… en kaadhal jothiyae

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

Poovil kooda nanju undu

Endru ennavillai

Poovai undhan kangal sonna

Kaadhal unmai illai

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

Chorus

Hmm mm mm mmm

Hmm mm mm mm mmm

Haa…aaa…aaa..haaa…

Haa…aaa…aaa..haaa…

Haahaha haahaha haahaha hahaaaa…

Aa…aa…aa…aa…haa…aaa…aaa..

Female Part

Kannaa idhu agini asthiram

Innum unai vaatidum nichayam mmm

Female Part

Kannaa unai kaakkiren satthiyam

Endrum unai kaappadhae latchiyam

Female Part

Ennai enniyae

Un uyir pogudho

Female Part

Unnai enniyae

En uyir vaazhudho

Female Part

Nee thodum neerellaam

Dhraavagam aaganum

Female Part

Poovaai maarum mullum

Inbam thullum

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

Poovil kooda nanju undu

Endru ennavillai

Poovai undhan kangal sonna

Kaadhal unmai illai

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

Chorus

…………………………….

Female Part

Vaa vaa idho kaadhalin sannidhi

Vandhaal varum nenjilae nimmadhi

Female Part

Konjam poru mul mudi soottuven

Kaalam ellaam unnai naan vaattuven

Female Part

Maalai poduven

Mannan tholilae

Female Part

Theeyai moottuven

Un ilam nenjilae

Female Part

Theeyai naan aatruven

Thaenai naan ootruven

Female Part

Endhan nenjam engum

Vanjam vanjam

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

Poovil kooda nanju undu

Endru ennavillai

Poovai undhan kangal sonna

Kaadhal unmai illai

Male Part

O… en dheva dheviyae

O… en kaadhal jothiyae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

பூவில் கூட நஞ்சு உண்டு

என்று எண்ணவில்லை

பூவை உந்தன் கண்கள் சொன்ன

காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

குழு : ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்......

ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்......

அ....ஆஆஹா.....ஹா....

அ....ஆஆஹா.....ஹா....

அஹ....அஹ....அஹா......அஹா....

ஹா......ஆஅஹ.....ஆ.....ஆஅ.....

பெண் : கண்ணா இது அக்கினி அஸ்திரம்

இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்.....ம்ம்ம்

கண்ணா உனை காக்கிறேன் சத்தியம்

என்றும் உனை காப்பதே லட்சியம்

பெண் : என்னை எண்ணியே

உன் உயிர் போகுதோ

உன்னை எண்ணியே

என் உயிர் வாழுதோ

பெண் : நீ தொடும் நீரெல்லாம்

திராவகம் ஆகணும்

பூவாய் மாறும் முள்ளும்

இன்பம் துள்ளும்

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

பூவில் கூட நஞ்சு உண்டு

என்று எண்ணவில்லை

பூவை உந்தன் கண்கள் சொன்ன

காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

குழு : ஆஆ.....ஆஅ.....ஆஆஹா......

ஆஆ.....ஆஅ.....ஆஆஹா......

அ....ஆஆஹா.....ஹா....

அ....ஆஆஹா.....ஹா....

பெண் : வா வா இதோ காதலின் சன்னிதி

வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி

கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன்

காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்

பெண் : மாலை போடுவேன்

மன்னவன் தோளிலே

தீயை மூட்டுவேன்

உன் இளம் நெஞ்சிலே

பெண் : தீயை நான் ஆற்றுவேன்

தேனை நான் ஊற்றுவேன்

எந்தன் நெஞ்சம் எங்கும்

வஞ்சம் வஞ்சம்

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

பூவில் கூட நஞ்சு உண்டு

என்று எண்ணவில்லை

பூவை உந்தன் கண்கள் சொன்ன

காதல் உண்மை இல்லை

ஆண் : ஓ......என் தேவ தேவியே

ஓ.......என் காதல் ஜோதியே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Kanmani (1994) · Lyricist: Pulamaipithan

Explore this song