Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae

Male Part

Imaigal moodum kangalaai naan vaazhgiraen

Idhyam kooda paaramaai naan moozhinaen

Ilaigal moodum kanigalthaan en aasaiyae

Ilakkanamthaan inainthidaa kuilosaiyae

Male Part

Neer mael azhaiya kolam

Pottaen dhinam dhinam naanum

Ninaiththaal inimaithaan nadanthaal arumaithaan

Ninaive ninaivilae vizhiyilae ezhuthadi

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae

Male Part

Vidhaippathum adhu mulaippathum

Yaar solliththaan

Mulaippathum adhu vilaivathum

Yaar kayilthaan

Male Part

Malarvathum adhu manappathum

Yaar paarththuthaan

Manappathum adhu nilaippathum

Yaar kettuthaan

Male Part

Yaaro ezhuthiya paadhai

Purinthaal vilangidum geedhai

Ninaivae vilagidu ninaiththaal vilai kodu

Uravae uravilae urugiyae ezhuthadi

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa

Male Part

Oo…azhagu nilavu sirikka maranthathae….oo….

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே

ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே

என் கண்மணி பனிதுளி கண் மீதிலா

விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்

இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்

இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே

இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே

ஆண் : நீர் மேல் அழகிய கோலம்

போட்டேன் தினம் தினம் நானும்

நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்

நினைவே நினைவிலே விழியிலே எழுதடி

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே

ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே

என் கண்மணி பனிதுளி கண் மீதிலா

விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்

யார் சொல்லித்தான்

முளைப்பதும் அது விளைவதும்

யார் கையில்தான்

ஆண் : மலர்வதும் அது மணப்பதும்

யார் பார்த்துதான்

மணப்பதும் அது நிலைப்பதும்

யார் கேட்டுதான்

ஆண் : யாரோ எழுதிய பாதை

புரிந்தால் விளங்கிடும் கீதை

நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு

உறவே உறவிலே உருகியே எழுதடி

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே

ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே

என் கண்மணி பனிதுளி கண் மீதிலா

விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா

ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From My Dear Marthandan (1990) · Lyricist: Piraisoodan

Explore this song