Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Male Part

Oduvathu azhagu radham

Theduvathu iniya mugam

Kannae kalyaana pennallavoo

Male Part

Oduvathu azhagu radham

Theduvathu iniya mugam

Kannae kalyaana pennallavoo

Female Part

Kudai pidikkum sevvaanam

Padai edukkum kodi malargal

Kudai pidikkum sevvaanam

Padai edukkum kodi malargal

Kanna kannodu kannallavooo

Male Part

{Ngyaana kalaiyennum angam

Kaadhal thamizh isai mandram

Aanandha melam minnal pon vannam} (2)

Female Part

Ilamaiyin kanavu valara valara ninaithaen

Male : Thirumagal ninaivu malara malara anaithaen

Female : Iruvarin uravu ezhudhi ezhudhi mudithaen

Male : Kannae engengum sangeethamae

En kannae engengum sangeethamae

Female Part

Kudai pidikkum sevvaanam

Padai edukkum kodi malargal

Kanna kannodu kannallavooo

En kanna kannodu kannallavooo

Female Part

{Thendral ennidam valaiyum

Thaenum sengani malaiyum

Neeyaagi vandha neram aanandham} (2)

Male Part

Thirumana magalae unadhu idhazhgal inimai

Female : Uruvaaga silaiyae inimai niraindha thanimai

Male : Thanimaiyil irundhaal kanavan manaivi adimai

Female : Kannaa meettungal en veenaiyai

En kannaa meettungal en veenaiyai

Male Part

Oduvathu azhagu radham

Theduvathu iniya mugam

Kannae kalyaana pennallavoo

En kannae kalyaana pennallavoo

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்

கண்ணே...கல்யாண பெண்ணல்லவோ

ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்

கண்ணே...கல்யாண பெண்ணல்லவோ

பெண் : குடை பிடிக்கும் செவ்வானம்

படை எடுக்கும் கொடி மலர்கள்

குடை பிடிக்கும் செவ்வானம்

படை எடுக்கும் கொடி மலர்கள்

கண்ணா...கண்ணோடு கண்ணல்லவோ....

ஆண் : {ஞானக் கலையெனும் அங்கம்

காதல் தமிழ் இசை மன்றம்

ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்} (2)

பெண் : இளமையின் கனவு வளர வளர நினைத்தேன்

ஆண் : திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன்

பெண் : இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன்

ஆண் : கண்ணே எங்கெங்கும் சங்கீதமே

என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே...

பெண் : குடை பிடிக்கும் செவ்வானம்

படை எடுக்கும் கொடி மலர்கள்

கண்ணா...கண்ணோடு கண்ணல்லவோ....

என் கண்ணா...கண்ணோடு கண்ணல்லவோ....

பெண் : {தென்றல் என்னிடம் வளையும்

தேனும் செங்கனி மலையும்

நீயாகி வந்த நேரம் ஆனந்தம்} (2)

ஆண் : திருமண மகளே உனது இதழ்கள் இனிமை

பெண் : உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை

ஆண் : தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை

பெண் : கண்ணா மீட்டுங்கள் என் வீணையை....

என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை....

ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்

கண்ணே...கல்யாண பெண்ணல்லவோ

என் கண்ணே...கல்யாண பெண்ணல்லவோ

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Release information: From Deiveega Raagangal (1980) · Lyricist: Pulamaipithan

Explore this song