Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : Ilayaraja

Male Part

Un per sollum pen jenmam

Pithendrum pei endrum

Oor sollum kaaranathai

Yaar solla koodumammaa…

Male Part

{Odugindraal urugugindraal

Edhaiyo thaedugindraal

Edharkko vaadugindraal

Pithaai aadugindraal} (2)

Odugindraal…

Male Part

{Dhatchanin magalaaga

Tharaniyil pirandhaalum

Ratchagan ninaivaaga

Thudithaayammaa} (2)

Female Part

Thaai vazhi saei ennum

Thathuvam mei aaga

Nee ival vaazhvilum nadithaayammaa

Pithaai aadugindraal

Male Part

Odugindraal urugugindraal

Edhaiyo thaedugindraal

Male Part

{Kanni endraanaalum

Pillaiyai pol andru

Than nizhal thaan kandu

Bayandhirundhaal} (2)

Male Part

Yatchini inam polae

Indraval idugaatil

Achamae illaamal ulavugindraal

Pithaai aadugindraal

Male Part

Kattil ulaavi thottil kulaavi

Kaadhal konjidum penmaiyae

Male Part

Pattu noolilum vanna poovilum

Thottu paarkkaiyil menmaiyae

Male Part

Anbu maedaiyil inba naadagam

Aadi nirppaval thanmaiyae

Panbu kettavar paarvai pattadhum

Bathrakaali thaan unmaiyae

Male Part

Poongaatrin gunam maari puyalaaguvaal

Punalaaga nindra magal analaaguvaal

Mogathaip poiyaakki yogathil nirppaal

Mukkannum thee choriya dhikkettum selvaal

Om bathrakaali om ruthrakaali

Gaayathriyaai maari om bathrakaali

Om bathrakaali om bathrakaali om bathrakaali…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன் பேர் சொல்லும் பெண் ஜென்மம்

பித்தென்றும் பேய் என்றும்

ஊர் சொல்லும் காரணத்தை

யார் சொல்லக் கூடுமம்மா......

ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்

எதையோ தேடுகின்றாள்

எதற்கோ வாடுகின்றாள்

பித்தாய் ஆடுகின்றாள்

ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்

எதையோ தேடுகின்றாள்

எதற்கோ வாடுகின்றாள்

பித்தாய் ஆடுகின்றாள்

ஓடுகின்றாள்

ஆண் : தட்சணனின் மகளாக

தரணியில் பிறந்தாலும்

ரட்சகன் நினைவாக

துடித்தாய் அம்மா

ஆண் : தட்சணனின் மகளாக

தரணியில் பிறந்தாலும்

ரட்சகன் நினைவாக

துடித்தாய் அம்மா

பெண் : தாய் வழி சேய் என்னும்

தத்துவம் மெய்யாக

நீ இவள் வாழ்விலும் நடித்தாயம்மா

பித்தாய் ஆடுகின்றாள்

ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்

எதையோ தேடுகின்றாள்

ஆண் : கன்னி என்றானாலும்

பிள்ளையைப் போல் அன்று

தன் நிழல்தான் கண்டு

பயந்திருந்தாள்

ஆண் : கன்னி என்றானாலும்

பிள்ளையைப் போல் அன்று

தன் நிழல் தான் கண்டு

பயந்திருந்தாள்

ஆண் : யட்சினி இனம் போலே

இன்றவள் இடுகாட்டில்

அச்சமே இல்லாமல் உலவுகின்றாள்

பித்தாய் ஆடுகின்றாள்.......

ஆண் : கட்டில் உலாவி தொட்டில் குலாவி

காதல் கொஞ்சிடும் பெண்மையே

ஆண் : பட்டு நூலிலும் வண்ணப்பூவிலும்

தொட்டுப் பார்க்கையில் மென்மையே

ஆண் : அன்பு மேடையில் இன்ப நாடகம்

ஆடி நிற்பவள் தன்மையே

பண்பு கெட்டவர் பார்வை பட்டதும்

பத்ரகாளிதான் உண்மையே

ஆண் : பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள்

புனலாக நின்ற மகள் அனலாகுவாள்

மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள்

முக்கண்ணும் தீச் சொரிய திக்கெட்டும் செல்வாள்

ஆண் : ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி

காயத்ரியாய் மாரி ஓம் பத்ரகாளி

ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி....

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: Ilayaraja

Release information: From Bhadrakali (1976) · Lyricist: Vaali

Explore this song