Roman script
Singers : K. J. Yesudas and Saibaba Music by : L. Vaidyanathan Male Part Odi vilaiyaadu pappaa Nee ointhirukka laaaathu pappaa Koodi vilaiyaadu pappaa Oru kuzhanthaiyai vaiyaathae pappaa Male Part Odi vilaiyaadu pappaa Nee ointhirukka laaaathu pappaa Koodi vilaiyaadu pappaa Oru kuzhanthaiyai vaiyaathae pappaa Male Part Kaalai ezhunthavudan padippu Pinbu kanivu kodukkum nalla paattu Maalai muzhuthum vilaiyaattu Endru vazhkka paduththi kollu pappaa Male Part ………… Male Part Chinnajiru kuruvi polae Nee thirinthu paranthuvaa pappaa Vanna paravaigalai kandu Nee manathil magizhchi kollu pappaa Male Part Odi vilaiyaadu pappaa Nee ointhirukka laaaathu pappaa Koodi vilaiyaadu pappaa Oru kuzhanthaiyai vaiyaathae pappaa Male Part ………… Male Part Saadhigal illaiyadi pappaa Kula thaazhchchi uyarchi sollal paavam Needhi uyarnthamadhi kalvi Anbu niraiya udaiyavarkal melor Male Part Ellaarum orr kulam Ellaarum orr inam Ellaarum india makkal Male Part Ellaarum orr nirai Ellaarum orr vilai Ellaarum innaattu mannar Male Part Odi vilaiyaadu pappaa Nee ointhirukka laaaathu pappaa Koodi vilaiyaadu pappaa Oru kuzhanthaiyai vaiyaathae pappaa Male Part Paadhaganj seipavarai kandaal Naam payangkolla laagaathu pappaa Modhi midhiththuvidu pappaa Avar mugaththil umizhnthuvidu pappaa Male Part Ini oru vidhi seivom Adhai entha naalum kaappom Thani oruvanukku unavillaiyenil Jegaththinai azhiththiduvom
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா ஆண் : ....................... ஆண் : சின்னஞ் சிறு குருவி போலே நீ திரிந்து பறந்துவா பாப்பா வண்ணப் பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா ஆண் : ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : ....................... ஆண் : சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் ஆண் : எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்தியா மக்கள் ஆண் : எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆண் : ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஆண் : பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஆண் : இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்
Song information
Singers: K. J. Yesudas and Saibaba
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: K. J. Yesudas and Saibaba
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan