Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : L. Vaidyanathan

Male Part

Unnai kandu ullam andru

Uravu kondu maaindha podhu

En pon maanae nee vandhaayae

En pon maanae nee vandhaayae

Female Part

Inbam endru yengum nenjam

Undhan kaiyil saaindha podhu

En kanna nee sugam thanthaayae

En kanna nee sugam thanthaayae

Male Part

Unadhu madhu tharum iru udhadugal unadhu

Pudhidhu adhil varum pazharasam idhu pudhidhu

Theerumoo thaagamae adhuvarai mogamae

Theerumoo thaagamae adhuvarai mogamae

Ini ondraagalaam

Female Part

En kanna nee sugam thanthaayae

En kanna nee sugam thanthaayae

Female Part

Inbam endru yengum nenjam

Undhan kaiyil saaindha podhu

En kanna nee sugam thanthaayae

En kanna nee sugam thanthaayae

Female Part

Enadhu ena irundhathu ini adhu namadhu

Kanavu varum iruvarum vaazhvinil kanavu

Innisai oorvalam endrumae vaazhvilae

Innisai oorvalam endrumae vaazhvilae

Ini ondraagalaam

Male Part

Unnai kandu ullam andru

Uravu kondu maaindha podhu

En pon maanae nee vandhaayae

Female : En kanna nee sugam thanthaayae

Male : En pon maanae nee vandhaayae

Female : En kanna nee sugam thanthaayae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : உன்னைக் கண்டு உள்ளம் அன்று

உறவுக் கொண்டு மாய்ந்தபோது

என் பொன்மானே நீ வந்தாயே

என் பொன்மானே நீ வந்தாயே..

பெண் : இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்

உந்தன் கையில் சாய்ந்த போது

என் கண்ணா நீ சுகம் தந்தாயே

என் கண்ணா நீ சுகம் தந்தாயே..

ஆண் : உனது மது தரும் இரு உதடுகள் உனது

புதிது அதில் வரும் பழரசம் இது புதிது

தீருமோ தாகமே அதுவரை மோகமே

தீருமோ தாகமே அதுவரை மோகமே

இனி ஒன்றாகலாம்

பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே

என் கண்ணா நீ சுகம் தந்தாயே..

பெண் : இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்

உந்தன் கையில் சாய்ந்த போது

என் கண்ணா நீ சுகம் தந்தாயே

என் கண்ணா நீ சுகம் தந்தாயே....

பெண் : எனது என இருந்தது இனி அது நமது

கனவு வரும் இருவரும் வாழ்வினில் கனவு

இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே

இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே

இனி ஒன்றாகலாம்

ஆண் : உன்னைக் கண்டு உள்ளம் அன்று

உறவுக் கொண்டு மாய்ந்தபோது

என் பொன்மானே நீ வந்தாயே

பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே

ஆண் : என் பொன்மானே நீ வந்தாயே

பெண் : என் கண்ணா நீ சுகம் தந்தாயே

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: L. Vaidyanathan

Release information: From Dasarathan (1993) · Lyricist: Vairamuthu

Explore this song