Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas

Music by : L. Vaidyanathan

Male Part

Hmm mm mm

Hmm mm mm mm

Hmm hmm hmm

Hmm hmm hmmm mmm

Male Part

Hmm mm mm

Hmm mm mm mm

Hmm hmm hmm

Hmm hmm hmmm mmm

Male Part

Aararooo aariraaroo

Kanaavae valarpirai nilaavae

Thangamae paadiduven

Unakku aarirararaoo

Thoongidu tholmeedhu

Azhagae aarirararaoo

Male Part

Aararooo aariraaroo

Kanaavae valarpirai nilaavae

Thangamae paadiduven

Unakku aarirararaoo

Thoongidu tholmeedhu

Azhagae aarirararaoo

Male Part

Naalai oru kaalam varum

Nallavarkku vaazhvu varum

Nalangal ellaam namakkaaga

Male Part

Kai irandil thembhu undu

Kann irandil anbu undu

Karunai purivaai uyir vaazha

Male Part

Porumai irundhaal boomiyai velvaai

Nambikkai meedhu nambikkai kolvaai

Vaanum mannum vaazhthumada vaa

Male Part

Aararooo aariraaroo

Kanaavae valarpirai nilaavae

Thangamae paadiduven

Unakku aarirararaoo

Thoongidu tholmeedhu

Azhagae aarirararaoo

Male Part

Undhan madi saainthirunthu

Naan arundhum thaen virundhu

Adhu thaan vaazhvil per inbam

Male Part

Per azhagu poothirukkum

Pen azhagu paarthirunthaal

Adadaa adhu thaan aanandham

Male Part

Manaiviyin kangal mangala dheepam

Vaazhndhida vendum aayiram kaalam

Vaazhkaiyellaam sernthiruppom vaa

Male Part

Aararooo aariraaroo

Kanaavae valarpirai nilaavae

Thangamae paadiduven

Unakku aarirararaoo

Thoongidu tholmeedhu

Azhagae aarirararaoo

Female Part

Hmm mm mm

Hmm mm mm mm

Aararooo aariraaroo

Hmm hmm hmm aariraaroo

Hmm hmm hmmm mmm

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆண் : ஆராரோ ஆரிராரோ

கனாவே வளர்பிறை நிலாவே

தங்கமே பாடிடுவேன்

உனக்கு ஆரிராராரோ

தூங்கிடு தோள்மீது

அழகே ஆரிராராரோ

ஆண் : ஆராரோ ஆரிராரோ

கனாவே வளர்பிறை நிலாவே

தங்கமே பாடிடுவேன்

உனக்கு ஆரிராராரோ

தூங்கிடு தோள்மீது

அழகே ஆரிராராரோ

ஆண் : நாளை ஒரு காலம் வரும்

நல்லவர்க்கு வாழ்வு வரும்

நலங்கள் எல்லாம் நமக்காக

ஆண் : கையிரண்டில் தெம்பு உண்டு

கண்ணிரண்டில் அன்பு உண்டு

கருணைப் புரிவாய் உயிர் வாழ

ஆண் : பொறுமையிருந்தால் பூமியை வெல்வாய்

நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வாய்

வானும் மண்ணும் வாழ்த்துமடா வா

ஆண் : ஆராரோ ஆரிராரோ

கனாவே வளர்பிறை நிலாவே

தங்கமே பாடிடுவேன்

உனக்கு ஆரிராராரோ

தூங்கிடு தோள்மீது

அழகே ஆரிராராரோ

ஆண் : உந்தன் மடி சாய்ந்திருந்து

நான் அருந்தும் தேன் விருந்து

அதுதான் வாழ்வில் பேரின்பம்

ஆண் : பேரழகு பூத்திருக்கும்

பெண்ணழகு பார்த்திருந்தால்

அடடா அதுதான் ஆனந்தம்

ஆண் : மனைவியின் கண்கள் மங்கல தீபம்

வாழ்ந்திட வேண்டும் ஆயிரம் காலம்

வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருப்போம் வா

ஆண் : ஆராரோ ஆரிராரோ

கனாவே வளர்பிறை நிலாவே

தங்கமே பாடிடுவேன்

உனக்கு ஆரிராராரோ

தூங்கிடு தோள்மீது

அழகே ஆரிராராரோ

பெண் : ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்

ஆராரோ ஆரிராரிராரோ

ம் ஹும் ஹும் ம் ஆரிராராரோ

ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. J. Yesudas

Music by: L. Vaidyanathan

Release information: From Dasarathan (1993) · Lyricist: Vairamuthu

Explore this song