Roman script

Singers : Mano and Sunantha

Music by : L. Vaidyanathan

Male Part

…………………

Female Part

Enna thaan solvathu

En penmaiyae unnadhu

Male : Yengidum en manam

Endrumae unnadhu

Female Part

Thanimai ellaam baaramaanadhu

Unakku theriyaadhu

En thalaiyanai ellaam eeramaanadhu

Unakku theriyadhu

Male Part

Thalaiyanai unakku naan thaan

Enbathu unakku theriyadhu

Thalaivanum unakku naan thaan

Enbathu unakku theriyadhu

Female Part

Enna thaan solvathu

En penmaiyae unnadhu

Male : Yengidum en manam

Endrumae unnadhu

Female Part

Paadam padikkaiyil un per padippen

Unakku theriyadhu

Naan paruvam kondathuum unnai ninaithen

Unakku theriyadhu

Male Part

Aayiram kaditham vadithu vaithen

Unakku theriyadhu

Aanaal anjalil edhaiyum anuppavillai

Unakku theriyadhu

Female Part

Enna thaan solvathu

En penmaiyae unnadhu

Male : Yengidum en manam

Endrumae unnadhu

Male Part

Oomai pola un per sonnen

Unakku theriyadhu

Aanaal anbai maraithu konden

Unakku theriyadhu

Female Part

Jaadaiyil mella jaadhagam sonnadhu

Unakku theriyadhu

Melaadaiyum nazhuvi aasaigal sonnadhu

Unakku theriyadhu

Male Part

Yengidum en manam

Endrumae unnadhu

Female : Enna thaan solvathu

En penmaiyae unnadhu

Male Part

Hmm mm mm mm

Hmm mm mm mmm

Female : Lalalaaa lalalaaa laalalaaa laalalaa

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா

இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : ................................

பெண் : என்னதான் சொல்வது

என் பெண்மையே உன்னது

ஆண் : ஏங்கிடும் என் மனம்

என்றுமே உன்னது....

பெண் : தனிமை எல்லாம் பாரமானது

உனக்கு தெரியாது

என் தலையணை எல்லாம் ஈரமானது

உனக்கு தெரியாது

ஆண் : தலையணை உனக்கு நான்தான்

என்பது உனக்கு தெரியாது

தலைவனும் உனக்கு நான்தான் என்பது

உனக்கு தெரியாது

பெண் : என்னதான் சொல்வது

என் பெண்மையே உன்னது

ஆண் : ஏங்கிடும் என் மனம்

என்றுமே உன்னது....

பெண் : பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன்

உனக்கு தெரியாது

நான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன்

உனக்கு தெரியாது

ஆண் : ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன்

உனக்கு தெரியாது

ஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை

உனக்கு தெரியாது

பெண் : என்னதான் சொல்வது

என் பெண்மையே உன்னது

ஆண் : ஏங்கிடும் என் மனம்

என்றுமே உன்னது....

ஆண் : ஊமை போல் உன் பேர் சொன்னேன்

உனக்கு தெரியாது

ஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன்

உனக்கு தெரியாது

பெண் : ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது

உனக்கு தெரியாது

மேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது

உனக்கு தெரியாது

ஆண் : ஏங்கிடும் என் மனம்

என்றுமே உன்னது

பெண் : என்னதான் சொல்வது

என் பெண்மையே உன்னது

ஆண் : ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.......

பெண் : லாலாலலலாலா....

Song information

Singers: Mano and Sunantha

Music by: L. Vaidyanathan

Release information: From Dasarathan (1993) · Lyricist: Vairamuthu

Explore this song