Roman script

Singer : Rajkumar Bharathi

Music by : L. Vaidyanathan

Male Part

Nenjil uramum indri

Nermai thiramum indri

Vanjanai solvaaradi kiliyae

Vaai sollil veeraradi kiliyae

Vaai sollil veeraradi

Male Part

Koottaththil koodi nidru koovi pidhattralandri

Koottaththil koodi nidru koovi pidhattralandri

Naattaththil kollaaradi kiliyae

Naalil marappaaradi kiliyae

Naalil marappaaradi

Male Part

Uppendrum seeni endrum

Ullnaattu selaiyendrum

Uppendrum seeni endrum

Ullnaattu selaiyendrum

Seppi thirivaaradi kiliyae

Sevathriyaaradi Kiliyae

Seivathariyaaradi

Male Part

 Pazhamai pazhamaiyendru

Paavanai pesa landri

Pazhamai pazhamaiyendru

Paavanai pesa landri

Pazhamaiyiruntha nilai kiliyae

Paamarar yaedharivaar kiliyae

Paamarar yaedharivaar

Male Part

Sontha sagothararkal

Thunbaththil saathal kandum

Sontha sagothararkal

Thunbaththil saathal kandum

Sinthai rangaaradi kiliyae

Semmai maranthaaradi kiliyae

Semmai maranthaaradi

Male Part

Thaayai kollum panjaththai

Thadukka muyarchiyuraar

Thaayai kollum panjaththai

Thadukka muyarchiyuraar

Vaayai thiranthu summaa

Kiliyae vanthae maadharamenpar

Vanthae maadharamenpar

தமிழ்

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே...

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி

ஆண் : கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி

கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே

நாளில் மறப்பாரடி கிளியே நாளில் மறப்பாரடி

ஆண் : உப்பென்றும் சீனி என்றும்

உள்நாட்டு சேலையென்றும்

உப்பென்றும் சீனி என்றும்

உள்நாட்டு சேலையென்றும்

செப்பித் திரிவாரடி கிளியே...

செய்வதறியாரடி கிளியே... செய்வதறியாரடி

ஆண் : பழமை பழமை யென்று

பாவனை பேச லன்றிப்

பழமை பழமை யென்று

பாவனை பேச லன்றிப்

பழமையிருந்த நிலை கிளியே

பாமரர் ஏதறிவார்...கிளியே பாமரர் ஏதறிவார்

ஆண் : சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி கிளியே செம்மை மறந்தாரடி

ஆண் : தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்

தடுக்க முயற்சியுறார்

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்

தடுக்க முயற்சியுறார்

வாயைத் திறந்து சும்மா கிளியே

வந்தே மாதரமென்பார் வந்தே மாதரமென்பார்.....

Song information

Singer: Rajkumar Bharathi

Music by: L. Vaidyanathan

Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song