Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

Haehaehae…

Male : Lalaalaalaa…

Male : Nananaana naa…

Male : Ohoho…

Both : Laalaalaa… nananaana naa…

Nananaana naa…

Male Part

Irandu kaigal naangaanaal

Iruvarukkae thaan edhir kaalam

Male Part

Pagaivargale odungal

Puligal irandu varugindrana

Both : Irandu kaigal naangaanaal

Iruvarukkae thaan edhir kaalam

Male Part

Ratham ondru sitham ondru

Eendravalae dheivamenbom

Male Part

Annai endraal pillai endraal

Aadudhammaa dhaegamellaam

Kangalil aaru kavidhaigal nooru

Annaiyin mugamae varalaaru

Male Part

Kangalil aaru kavidhaigal nooru

Annaiyin mugamae varalaaru

Male Part

Irandu kaigal naangaanaal

Iruvarukkae thaan edhir kaalam

Male Part

Pagaivargale odungal

Puligal irandu varugindrana

Both : Laala laallaala laallaala laallaala laallaala

Lalallaa lalallaa lalallaa

Male Part

Anbin mullai panbin ellai

Avalillaiyael naangal illai

Male Part

Vellum sakthi veera sakthi

Padaithu vittom thadaigalillai

Male Part

Jeevanum ondru povadhum or naal

Annaiyin madiyil pogattumae

Both : Irandu kaigal naangaanaal

Iruvarukkae thaan edhir kaalam

Male Part

Engum sellum gangai vellam

Mudivinilae povadhengae

Male Part

Nenjil unmai naermai kandaal

Vaazhkkaiyilae kaanbadhengae

Both : Geethaiyil kaettom paadhaiyil kandom

Naalaiya ulagam engalukkae

Both : Irandu kaigal naangaanaal

Iruvarukkae thaan edhir kaalam

Whistling : ……………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : லலாலாலா

ஆண் : நன நான நா

ஆண் : ஓஹ்ஹோ.....

இருவர் : லலலலலா.....நானாநான நா

நானாநான நா

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : பகைவர்களே ஓடுங்கள்

புலிகளிரண்டு வருகின்றன

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கேதான் எதிர் காலம்

இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று

ஈன்றவளே தெய்வமென்போம்

ஆண் : அன்னை என்றால் பிள்ளை என்றால்

ஆடுதம்மா தேகமெல்லாம்

கண்களில் ஆறு கவிதைகள் நூறு

அன்னையின் முகமே வரலாறு

ஆண் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு

அன்னையின் முகமே வரலாறு

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : பகைவர்களே ஓடுங்கள்

புலிகளிரண்டு வருகின்றன

இருவர் : லால லாலலால லாலலால லாலலால

லாலலால லாலலால லாலலால

ஆண் : அன்பின் முல்லை பண்பின் எல்லை

அவள் இல்லையேல் நாங்கள் இல்லை

ஆண் : வெல்லும் சக்தி வீரசக்தி

படைத்து விட்டோம் தடைகளில்லை

ஆண் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள்

அன்னையின் மடியில் போகட்டுமே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம்

முடிவினிலே போவதெங்கே

ஆண் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால்

வாழ்க்கையிலே காண்பதென்ன

இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம்

நாளைய உலகம் எங்களுக்கே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்

இருவருக்கேதான் எதிர் காலம்

விசில் : ...........................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Thirisoolam (1979) · Lyricist: Kannadasan

Explore this song