Roman script
Singer : Sirkazhi Govindarajan
Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Male Part
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..oh…
Male Part
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Male Part
{Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae} (2)
Male Part
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..
Male Part
Aasai ennum medaiyilae…aaahh
Aadivarum vaazhvinilae…eh..
Aasaiennum medaiyilae
Aadivarum vaazhvilae
Yaar manadhil yaar irupaar
Yaar arivaar ulagilae
Male Part
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Male Part
Kootukullae kuyil irrukkum ..oo.. aahh
Paatu varum veliyinilae.. eh…
Kootukullae kuyil irrukkum
Paatu varum veliyinilae
Kuralai mattum ezhandha pinnae
Kuyil irundhum payanillae…
Male Part
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae..oh…தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே ஓ
ஆண் : ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
ஆண் : { உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே } (2)
ஆண் : ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
ஆண் : ஆசை என்னும்
மேடையிலே… ஆ
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
ஆண் : ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
ஆண் : கூட்டுக்குள்ளே
குயிலிருக்கும்.. ஓ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
குயில் இருந்தும் பயனில்லே
ஆண் : ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும் கரையினிலே....
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே ஓSong information
Singer: Sirkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Kaathiruntha Kangal
- Composer: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy