Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Male Part

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..oh…

Male Part

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male Part

{Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae} (2)

Male Part

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..

Male Part

Aasai ennum medaiyilae…aaahh

Aadivarum vaazhvinilae…eh..

Aasaiennum medaiyilae

Aadivarum vaazhvilae

Yaar manadhil yaar irupaar

Yaar arivaar ulagilae

Male Part

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male Part

Kootukullae kuyil irrukkum ..oo.. aahh

Paatu varum veliyinilae.. eh…

Kootukullae kuyil irrukkum

Paatu varum veliyinilae

Kuralai mattum ezhandha pinnae

Kuyil irundhum payanillae…

Male Part

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae..oh…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆண் : ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே ஓ

ஆண் : ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண் : { உடலை விட்டு

உயிர் பிரிந்து பறக்குதம்மா

வெளியிலே } (2)

ஆண் : ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே

ஆண் : ஆசை என்னும்

மேடையிலே… ஆ

ஆடி வரும் வாழ்வினிலே….

ஆசை என்னும் மேடையிலே

ஆடி வரும் வாழ்விலே

யார் மனதில் யார் இருப்பார்

யார் அறிவார் உலகிலே

ஆண் : ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண் : கூட்டுக்குள்ளே

குயிலிருக்கும்.. ஓ..ஆ

பாட்டு வரும் வெளியினிலே…

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்

பாட்டு வரும் வெளியினிலே

குரலை மட்டும் இழந்தபின்னே

குயில் இருந்தும் பயனில்லே

ஆண் : ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும் கரையினிலே....

உடலை விட்டு உயிர் பிரிந்து

பறக்குதம்மா வெளியிலே ஓ

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan

Explore this song