Roman script

Singers : P. Susheela and Chorus

Music by : M. S. Vishwanathan

Female Part

Hoohoo ohoohoo hoohooo

Odaikaraiyil oru puliya maram

Angae utkaarnthu paattu paada paravai varum

Paravainga paatta kettu poo malarum

Andha poovellam vaai vedithu thaen sidharum

Female Part

Odaikaraiyil oru puliya maram

Angae utkaarnthu paattu paada paravai varum

Paravainga paatta kettu poo malarum

Andha poovellam vaai vedithu thaen sidharum

Females : On the banks of the river a tamarind tree

The birds are singing we are free

On the banks of the river a tamarind tree

The birds are singing we are free

Females : Hearing the song the little flowers flowering

Giving the honey with showers….

Female Part

Thekkathi pakkama veesura vaadaithaan

Thekkodum paakkodum thaan saedhi pesum

Thekkathi pakkama veesura vaadaithaan

Thekkodum paakkodum thaan saedhi pesum

Female Part

Kukkoo saththanthaan kuyilakka poda thaan

Kombaeri kurangellam thaththi thaavum

kombaeri kurangellam thaththi thaavum

Female Part

Odaikaraiyil oru puliya maram

Angae utkaarnthu paattu paada paravai varum

Paravainga paatta kettu poo malarum

Andha poovellam vaai vedithu thaen sidharum

Chorus

………………………….

Female Part

Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan

Muthaada muthaadathaan naanum kalippen

Muthaada muthaadathaan naanum kalippen

Female Part

Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan

Muthaada muthaadathaan naanum kalippen

Uttraarum pettraarum mattraarum pakkamae

Mundhaana saelai kondu moodi maraippen

Mundhaana saelai kondu moodi maraippen

Female Part

Odaikaraiyil oru puliya maram

Angae utkaarnthu paattu paada paravai varum

Paravainga paatta kettu poo malarum

Andha poovellam vaai vedithu thaen sidharum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ..

ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே

உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்

பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த

பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...

பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே

உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்

பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த

பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...

பெண்கள் : ............................

பெண் : தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்

தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்

தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்

தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்

பெண் : குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான்

கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்

கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்..

பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே

உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்

பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த

பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...

குழு : ................................

பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்

முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்

முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்

பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்

முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்

உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே

முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்

முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்..

பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே

உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்

பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த

பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...

Song information

Singers: P. Susheela and Chorus

Music by: M. S. Vishwanathan

Release information: From Oru Indhiya Kanavu (1983) · Lyricist: Vaali

Explore this song