Roman script
Singers : P. Susheela and Chorus Music by : M. S. Vishwanathan Female Part Hoohoo ohoohoo hoohooo Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Female Part Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Females : On the banks of the river a tamarind tree The birds are singing we are free On the banks of the river a tamarind tree The birds are singing we are free Females : Hearing the song the little flowers flowering Giving the honey with showers…. Female Part Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum Female Part Kukkoo saththanthaan kuyilakka poda thaan Kombaeri kurangellam thaththi thaavum kombaeri kurangellam thaththi thaavum Female Part Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Chorus …………………………. Female Part Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Muthaada muthaadathaan naanum kalippen Female Part Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Uttraarum pettraarum mattraarum pakkamae Mundhaana saelai kondu moodi maraippen Mundhaana saelai kondu moodi maraippen Female Part Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ.. ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்... பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்... பெண்கள் : ............................ பெண் : தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும் தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும் பெண் : குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்.. பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்... குழு : ................................ பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன் முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்.. பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: M. S. Vishwanathan
Release information: From Oru Indhiya Kanavu (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Oru Indhiya Kanavu
- Composer: M. S. Vishwanathan