Roman script
Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Oh maina… oh maina… Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Odum pulli maana Povil sindhum thaena…. Male Part Maan allada idhu Thaen alla da idhu Male Part Aaam Male Part Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Male Part Ippo Puriyudha Male Part Nam uravai oorariya Naan tharava nee tharava Male Part Kelda rajaa Kaagidha poo manakadhu Kallipaal suvaikkadhu Ettikkaai inikkadhu Male Part Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchiyai thaan maatri vitten Kaatchiyai thaan thiruppugindren Hahhahaha idamenna bayamenna Idhilenna thodarattumae…. Male Part Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Male Part Rajaa Un kiliyai nee anaithaal En kaniyai naan suvaippen Male Part Penukkum peikkum baedham Theriyalaiyaa vendaandaa Male Part Oorariya konjuvadhu Unakirundhaal ennakillaiyoo Male Part Neruppil kulikalaama Aabathai rasikkalaama Oor sirikka pannaadhaedaa Male Part Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kangalukkul baedhamenna Kaalamenna neramenna Kidaippadhu kidaikkattum Inippadhu inikkattumae Male Part Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓ மைனா.......ஓ மைனா....... ஓ மைனா......ஓ மைனா...... இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா...... ஆண் : மானல்லடா இது தேனல்லடா இது ஆண் : ஆம்..... ஆண் : முன்னுரையை நீ எழுத முடிவுரையை நான் எழுத.... ஆண் : இப்பப் புரியுதா.... ஆண் : நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா ஆண் : கேளடா ராஜா காகிதப்பூ மணக்காது கள்ளிப்பால் சுவைக்காது எட்டிக்காய் இனிக்காது ஆண் : சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சியைத்தான் மாற்றி விட்டேன் காட்சியைத்தான் திருப்புகின்றேன் ஹஹஹா இடமென்ன பயமென்ன இதிலென்ன தொடரட்டுமே... ஆண் : ஓ மைனா......ஓ மைனா...... இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஆண் : ராஜா...... உன் கிளியை நீ அணைத்தால் என் கனியை நான் சுவைப்பேன் ஆண் : பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் தெரியலையா வேண்டாண்டா......... ஆண் : ஊரறியக் கொஞ்சுவது உனக்கிருந்தால் எனக்கில்லையோ ஆண் : நெருப்பில் குளிக்கலாமா ஆபத்தை ரசிக்கலாமா ஊர் சிரிக்கப் பண்ணாதேடா........ ஆண் : காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே கண்களுக்குள் பேதமென்ன காலமென்ன நேரமென்ன கிடைப்பது கிடைக்கட்டும் இனிப்பது இனிக்கட்டுமே... ஆண் : ஓ மைனா......ஓ மைனா...... இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
Song information
Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
- Film / album: Naangu Suvargal
- Composer: M. S. Vishwanathan