Roman script

Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Kaadhalin ellaiyo

Kangal paarthadhum kaigal saerthadhum

Alli kulathin karai arugae arugae arugae

Thulli thirindhom en azhagae azhagae azhagae

Andru nadandhadhum indru marandhadho

Pon maane yaeno

Female Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Female Part

Pulli vaitha vaanil kolam ida ponen

Netriyil pottai vaithu nee azhaithaai

Thulli vandhu kaadhal thoodhu vida ponen

Tholgalai thottu ennai nee anaithaai

Oru naalum maravaadha ullam nee engae

Pirivaalae uyir vaadum paedhai naan ingae

Undhan raagamum endhan geethamum

Ondru serumaa indha ninaivugal unakkae

Female Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Kaadhalin ellaiyo

Kangal paarthadhum kaigal saerthadhum

Male Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Kaadhalin ellaiyo

Kangal paarthadhum kaigal saerthadhum

Alli kulathin karai arugae arugae arugae

Thulli thirindhom en azhagae azhagae azhagae

Andru nadandhadhum indru marandhadho

Pon maane yaeno

Male Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Male Part

Vanji mayil igae anjuvadhum yaeno

Vaazhvinil peiyum inba thaen mazhaiyae

Pinju manam thaedum nenjam ondru koodum

Paedhaiyin songam ingu neeralaiyae

Uyir paadhi idhu needhi ullam maaraadhu

Thuyar theerum sugam saerum thogai nogaadhu

Pulli maanudan pillai polavae

Thulli aadinom andha ninaivugal unakkae

Male Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Kaadhalin ellaiyo

Kangal paarthadhum kaigal saerthadhum

Alli kulathin karai arugae arugae arugae

Thulli thirindhom en azhagae azhagae azhagae

Andru nadandhadhum indru marandhadho

Pon maane yaeno

Male Part

Nyaabagam illaiyo

Ennai kandadhum kaadhal kondadhum

Kaadhalin ellaiyo

Kangal paarthadhum kaigal saerthadhum

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஞாபகம் இல்லையோ...

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

காதலின் எல்லையோ

கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே

துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே

அன்று நடந்ததும் இன்று மறந்ததோ

பொன் மானே ஏனோ

பெண் : ஞாபகம் இல்லையோ...

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

பெண் : புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன்

நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய்

துள்ளி வந்து காதல் தூது விடப் போனே

தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய்

ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே

பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே

உந்தன் ராகமும் எந்தன் கீதமும்

ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே

பெண் : ஞாபகம் இல்லையோ

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

காதலின் எல்லையோ

கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஆண் : ஞாபகம் இல்லையோ ......

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

காதலின் எல்லையோ

கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே

துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே

அன்று நடந்ததும் இன்று மறந்ததோ

பொன் மானே ஏனோ

ஆண் : ஞாபகம் இல்லையோ

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

ஆண் : வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ

வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே

பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும்

பேதையின் சோகம் இங்கு நீரலையே

உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது

துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது

புள்ளி மானுடன் பிள்ளை போலவே

துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே

ஆண் : ஞாபகம் இல்லையோ

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

காதலின் எல்லையோ

கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே

துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே

அன்று நடந்ததும் இன்று மறந்ததோ

பொன் மானே ஏனோ

ஆண் : ஞாபகம் இல்லையோ

என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

காதலின் எல்லையோ

கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

Song information

Singers: Ilayaraja and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Priyanka (1994) · Lyricist: Mu. Metha

Explore this song