Roman script

Singer : Jayachandran

Music by : Ilayaraja

Male Part

Haa…aaa…haaa….haa…aa…

Haaa..aaa…aaa…aaa…

Haa…aaa…haaa..aaa..haa…aa…

Haaa..aaa…aaa…aaa…haaa aaaa

Haaa..aaa…aaa…aaa…haaa aaaa

Male Part

Nooraandu vaazhum kaadhal idhu

Naal thorum paadum paadal idhu

Poongaatrai yaar thirai vaippadhu

Poo maedai meedhu aadum podhu

Male Part

Nooraandu vaazhum kaadhal idhu

Naal thorum paadum paadal idhu

Male Part

Vaasam veesum kodi

Vaarthai pesum kili

Vaadum soozhnilai yen

Neeyum naanum

Kulir meerum meenum yena

Saerum naal idhu thaan

Male Part

Kaalam thorum

Vizhi naalum saerum

Ena kaadhal theerppezhudhu

Thookkam yaedhu

Unai theendidaadhu

Enai thaakkum raappozhudhu

Male Part

Vaaraai pani poovaai

Unai vizhiyil sumandhu nadappen

Vandhaal idam thandhaal

Undhan madiyil vizhundhi kidappenae….

Male Part

Nooraandu vaazhum kaadhal idhu

Naal thorum paadum paadal idhu

Poongaatrai yaar thirai vaippadhu

Poo maedai meedhu aadum podhu

Male Part

Nooraandu vaazhum kaadhal idhu

Naal thorum paadum paadal idhu

Male Part

Malaiyil uruvaagum mega moottangal

Manadhil uruvaanadhen

Male Part

Nadhiyil uruvaagum neerin ottangal

Vizhiyil uruvaanadhen

Idhazhgal parimaara idhayam pasiyaara

Naan thodum thaamaraiyae

Mugilgal maraithaalum mogam kuraiyaadhu

Vaan thodum koon piraiyae

Kaalamum vaazhvadhu kaadhaladi

Kaadhalukkae illai saadhaladi

Male Part

Kaalamum vaazhvadhu kaadhaladi

Kaadhalukkae illai saadhaladi

Thaduppavar vandhaalum kaadhal aavaesam

Pidippadhai vidaadhadi

Tharaiyinil ennaalum neela aagaayam

Thavariyum veezhaadhadi

Kaadhaliyae kanmaniyae

Koonadai vittu veliyae vaa

Aanandha vaanathil naan ini parandhida vaa…

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா......ஆஆ.....ஹா.....ஹா....ஆஅ

ஹா......ஆஅ......ஆஅ.....ஆஅ.....

ஹா......ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா....ஆ......

ஹா......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஹா....ஆஅ

ஹா......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஹா....ஆஅ

ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது

நாள் தோறும் பாடும் பாடல் இது

பூங்காற்றை யார் திரை வைப்பது

பூ மேடை மீது ஆடும் போது

ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது

நாள் தோறும் பாடும் பாடல் இது

ஆண் : வாசம் வீசும் கொடி

வார்த்தை பேசும் கிளி

வாடும் சூழ்நிலை ஏன்

நீயும் நானும்

குளிர் நீரும் மீனும் என

சேரும் நாள் இது தான்

ஆண் : காலம் தோறும்

விழி நாலும் சேரும்

எனக் காதல் தீர்ப்பெழுது

தூக்கம் ஏது

உனைத் தீண்டிடாது

எனைக் தாக்கும் ராப்பொழுது

ஆண் : வாராய் பனிப் பூவாய்

உனை விழியில் சுமந்து நடப்பேன்

வந்தால் இடம் தந்தால்

உந்தன் மடியில் விழுந்து கிடப்பேனே

ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது

நாள் தோறும் பாடும் பாடல் இது

பூங்காற்றை யார் திரை வைப்பது

பூ மேடை மீது ஆடும் போது

ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது

நாள் தோறும் பாடும் பாடல் இது

ஆண் : மலையில் உருவாகும்

மேக மூட்டங்கள்

மனதில் உருவானதேன்

ஆண் : நதியில் உருவாத நீரின் ஓட்டங்கள்

விழியில் உருவானதேன்

இதழ்கள் பரிமாற இதயம் பசியாற

நான் தொடும் தாமரையே

முகில்கள் மறைத்தாலும் மோகம் குறையாது

வான் தொடும் கூன் பிறையே

காலமும் வாழ்வது காதலடி

காதலுக்கே இல்லை சாதலடி

ஆண் : காலமும் வாழ்வது காதலடி

காதலுக்கே இல்லை சாதலடி

தடுப்பவர் வந்தாலும் காதல் ஆவேசம்

பிடிப்பதை விடாதடி

தரையினில் எந்நாளும் நீல ஆகாயம்

தவறியும் விழாதடி

காதலியே கண்மணியே

கூண்டை விட்டு வா வெளியே

ஆனந்த வானத்தில் நாம் இனி பறந்திடவா...

Song information

Singer: Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Oorellam Un Paattu (1991) · Lyricist: Piraisoodan

Explore this song