Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Ahahaa… ahahaa…

Aha haahaa haahaa

Female Part

Nizhalo nijamo

Endru poraattamo

Nizhalo nijamo

Endru poraattamo

Dhisai illai vazhi illai

Idhil thaerottamo

Nizhalo nijamo

Endru poraattamo

Chorus

………………………..

Female Part

Dhisaiyai thaedi thavikkindren

Siragai thaedi parakkindren

Kanneeril neeraadinen

Dhisaiyai thaedi thavikkindren

Siragai thaedi parakkindren

Kanneeril neeraadinen

Female Part

Poovil potta manjam angae

Mullil seidha paadhai ingae

Dharmam ingu tholvi kandaal

Kelvi ketka dheivam engae

Vaadai kaatru vandhaalum

Manadhil bayamae ezhumae

Female Part

Nizhalo nijamo

Endru poraattamo

Haaaa…..aaa……….

Chorus

………………………

Male Part

Sarigama garigaa

Female : Haaa…..

Male : Garisani sarigaa

Female : Haa…..

Male : Garisani sarigari

Gamagari gamapadha pamagari

Gamagari gamapadha pamagari

Sasasaa sasasasaa sasasaa sasasasaa

Female Part

Maranathin vaadai adikkindradhae

Mangaiyin nenjam thudikkindradhae

Boogambam undaanadhae

Maranathin vaadai adikkindradhae

Mangaiyin nenjam thudikkindradhae

Boogambam undaanadhae

Female Part

Vaazhvai thaedi vandhom ingae

Saavu nammai thaedum ingae

Kanni maanai kaattil paarthu

Kanni vaitha vedan engae

Endha neram ennaagum

Dhinamae kalangum manamae

Female Part

Nizhalo Chorus : Haa….aaa…

Female : Nijamo Chorus : Haaa…..aaa…

Female : Endru poraattamo

Chorus : Haaa…..aaa….aaa….aa….

Female : Dhisai illai vazhi illai

Idhil thaerottamo

Female Part

Nizhalo Chorus : Haa….aaa…

Female : Nijamo Chorus : Haaa…..aaa…

Female : Endru poraattamo

Haa…aaa….aaa……………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹாஹா....அஹாஹா......

ஆஹா ஹாஹா ஹாஹா

பெண் : நிழலோ நிஜமோ

என்று போராட்டமோ

நிழலோ நிஜமோ

என்று போராட்டமோ

திசையில்லை வழியில்லை

இதில் தேரோட்டமோ

நிழலோ நிஜமோ

என்று போராட்டமோ.....

குழு : ..............................................

பெண் : திசையை தேடி தவிக்கின்றேன்

சிறகை தேடி பறக்கின்றேன்

கண்ணீரில் நீராடினேன்

திசையை தேடி தவிக்கின்றேன்

சிறகை தேடி பறக்கின்றேன்

கண்ணீரில் நீராடினேன்

பெண் : பூவில் போட்ட மஞ்சம் அங்கே

முள்ளில் செய்த பாதை இங்கே

தர்மம் இங்கு தோல்வி கண்டால்

கேள்வி கேட்க தெய்வம் எங்கே

வாடை காற்று வந்தாலும்

மனதில் பயமே எழுமே

பெண் : நிழலோ நிஜமோ

என்று போராட்டமோ

ஹா......ஆஅ.....

குழு : ..............................

ஆண் : ஸரிகமகரிக

பெண் : ஹா.......

ஆண் : கரிஸநி சரிகம

பெண் : ஹா.....

ஆண் : கரிஸநி சரிகரி

கமகரி கமபத பமகரி

கமகரி கமபத பமகரி

ஸஸஸா ஸஸஸஸா ஸஸஸா ஸஸஸஸா

பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே

மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே

பூகம்பம் உண்டானதே......

மரணத்தின் வாடை அடிக்கின்றதே

மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே

பூகம்பம் உண்டானதே......

பெண் : வாழ்வை தேடி வந்தோம் இங்கே

சாவு நம்மை தேடும் இங்கே

கன்னி மானைக் காட்டில் பார்த்து

கண்ணி வைத்த வேடன் எங்கே

இந்த நேரம் என்னாகும்

தினமே கலங்கும் மனமே

பெண் : நிழலோ

குழு : ஹா....ஆஅ.....

பெண் : நிஜமோ

குழு : ஹா....ஆஅ.....

பெண் : என்று போராட்டமோ

குழு : ஹா....ஆஅ....ஆஅ....ஆ....

பெண் : திசையில்லை வழியில்லை

இதில் தேரோட்டமோ

பெண் : நிழலோ

குழு : ஹா....ஆஅ.....

பெண் : நிஜமோ

குழு : ஹா....ஆஅ.....

பெண் : என்று போராட்டமோ

ஹா....ஆஅ....ஆஅ....ஆ....

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Paadum Paravaigal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song