Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Shankar Ganesh

Female Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Sarugaana poovum malaraanadhae

Megamae vaa thaen mazhai thaa

Thendral kaatrae thaer kondu vaa

Male Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Sarugaana poovum malaraanadhae

Megamae vaa thaen mazhai thaa

Thendral kaatrae thaer kondu vaa

Female Part

Iru manam vaeraai

Irukkindra vaelai

Thirumana vaazhkkai sirai vaasamae

Iru manam vaeraai irukkindra vaelai

Thirumana vaazhkkai sirai vaasamae

Male Part

Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa

Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa

Female Part

Vaeridam maaralaam

Oridam saeralaam

Vaeridam maaralaam

Oridam saeralaam

Male Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Sarugaana poovum malaraanadhae

Female Part

Megamae vaa thaen mazhai thaa

Thendral kaatrae thaer kondu vaa

Male Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Female Part

Sarugaana poovum malaraanadhae

Male Part

Ilakkanam paarthaal ialakkiyam illai

Sagunangal paarthaal payanam illai

Ilakkanam paarthaal ialakkiyam illai

Sagunangal paarthaal payanam illai

Female Part

Soozhnilai kaidhiyaai

Vaazhvadhae needhiyaa

Soozhnilai kaidhiyaai

Vaazhvadhae needhiyaa

Male Part

Kaavalai meeruvom

Kaadhalai paaduvom

Kaavalai meeruvom

Kaadhalai paaduvom

Female Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Sarugaana poovum malaraanadhae

Male Part

Megamae vaa thaen mazhai thaa

Thendral kaatrae thaer kondu vaa

Female Part

Nizhal thaedi vandhen

Nijam ondru kanden

Male Part

Sarugaana poovum malaraanadhae

தமிழ்

பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

சருகான பூவும் மலரானது

மேகமே வா தேன் மழை தா

தென்றல் காற்றே தேர் கொண்டு வா

ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

சருகான பூவும் மலரானது

மேகமே வா தேன் மழை தா

தென்றல் காற்றே தேர் கொண்டு வா

பெண் : இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை

திருமண வாழ்க்கை சிறை வாசமே

இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை

திருமண வாழ்க்கை சிறை வாசமே

ஆண் : பாலையில் கங்கையா சோலையில் கானலா

பாலையில் கங்கையா சோலையில் கானலா

பெண் : வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம்

வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம்

ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

சருகான பூவும் மலரானது

பெண் : மேகமே வா தேன் மழை தா

தென்றல் காற்றே தேர் கொண்டு வா

ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

பெண் : சருகான பூவும் மலரானது

ஆண் : இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை

சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை

இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை

சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை

பெண் : சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா

சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா

ஆண் : காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம்

காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம்

பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

சருகான பூவும் மலரானது

ஆண் : மேகமே வா தேன் மழை தா

தென்றல் காற்றே தேர் கொண்டு வா

பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்

ஆண் : சருகான பூவும் மலரானது...

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Shankar Ganesh

Release information: From Pournami Alaigal (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song