Roman script

Singers : S. P. Balasubrahmanyam and M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male Part

Niththam niththam en kannodu

Inba kanaa

Nenjam engum ven panneerai

Sindhum nilaa

Male Part

Ila maalai neram vandhaai

Vizhi oram yedho sonnaai

Ila maalai neram vandhaai

Vizhi oram yedho sonnaai

Yedhaiyo ninaiththaai ..

Sirithaai…odinaai..

Male Part

Niththam niththam en kannodu

Inba kanaa

Male Part

………………………..

Male Part

{Mannilae veedu katti

Aada vandhaai netru..

Nenjilae koodu katti vaazha

Vandhaai indru..} (2)

Andha malarum ninaivu thondrum

Adhil ulagam marandhu pogum

Andha uravu thodara vendum..

Inba kanavu palikka vendum…

Male Part

Niththam niththam en kannodu

Inba kanaa

Nenjam engum ven panneerai

Sindhum nilaa

Male Part

{Aaa…minnalo saelai katti..

Veedhi engum pogum

Ammammaa paarthirundhaal

Kangal pattu pogum } (2)

Idhu paruvam aliththa seero..

Unnai padaitha kalaignan yaaro…

Adi iravil malarum poovae…

Endhan ilamai parugum thaenae…..

Male Part

Niththam niththam en kannodu

Inba kanaa

Nenjam engum ven panneerai

Sindhum nilaa

Ila maalai neram vandhaai

Vizhi oram yedho sonnaai

Yedhaiyo ninaiththaai ..

Sirithaai…odinaai..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ......................................

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு

இன்ப கனா

நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை

சிந்தும் நிலா

ஆண் : இள மாலை நேரம் வந்தாய்

விழி ஓரம் ஏதோ சொன்னாய்

இள மாலை நேரம் வந்தாய்

விழி ஓரம் ஏதோ சொன்னாய்

எதையோ நினைத்தாய்

சிரித்தாய் ஓடினாய்.....

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு

இன்ப கனா

ஆண் : .........................................

ஆண் : {மண்ணிலே வீடு கட்டி

ஆட வந்தாய் நேற்று

நெஞ்சிலே கூடு கட்டி வாழ

வந்தாய் இன்று....} (2)

அந்த மலரும் நினைவு தோன்றும்

அதில் உலகம் மறந்து போகும்

அந்த உறவு தொடர வேண்டும்

இன்ப கனவு பலிக்க வேண்டும்.....

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு

இன்ப கனா

நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை

சிந்தும் நிலா

ஆண் : {ஆஅ....மின்னலோ சேலை கட்டி.....

வீதி எங்கும் போகும்

அம்மம்மா பார்த்திருந்தால்

கண்கள் பட்டு போகும்} (2)

இது பருவம் அளித்த சீரோ....

உன்னை படைத்த கலைஞன் யாரோ....

அடி இரவில் மலரும் பூவே....

எந்தன் இளமை பருகும் தேனே.....

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு

இன்ப கனா

நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை

சிந்தும் நிலா

இள மாலை நேரம் வந்தாய்

விழி ஓரம் ஏதோ சொன்னாய்

எதையோ இணைத்தாய்...

சிரித்தாய் ஓடினாய்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and M. S. Vishwanathan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kootu Puzhukkal (1987) · Lyricist: Pulamaipithan

Explore this song