Roman script

Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Ninaivaalae silai seidhu

Unakkaaga vaithaen

Thirukkovilae odi vaa aaa…aaa

Thirukkovilae odi vaa…

Male Part

Ninaivaalae silai seidhu

Unakkaaga vaithaen

Thirukkovilae odi vaa aaa…aaa

Thirukkovilae odi vaa…

Male Part

Neerindri aarillai

Neeyindri naanillai

Neerindri aarillai

Neeyindri naanillai

Vaerindri malarae yedhammaa

Vaerindri malarae yedhammaa

Male Part

Ninaivaalae silai seidhu

Unakkaaga vaithaen

Thirukkovilae odi vaa

Female Part

Aiyaa un ninaivae thaan

Naan paadum raagangal

Appodhum ippodhum

Thappaadha thaalangal

Female Part

Aiyaa un ninaivae thaan

Naan paadum raagangal

Appodhum ippodhum

Thappaadha thaalangal

Kanneerilae naan theettinen

Kannathil kolangal…

Kannathil kolangal

Male Part

Sendhoora bandham

Nilaiyaagum vannam

Sendhoora bandham

Nilaiyaagum vannam

Samsaara thaeril naan yeri vandhen

Thirukkovilae odi vaa

Female Part

Aa… aaa…aaa…

Thirukkovilae odi vaa

Ninaivaalae silai seidhu

Unakkaaga vaithaen

Thirukkovilae odi vaa

Male Part

Mullaikku kuzhal thandha

Penmaikku penmai nee

Pillaikku thol thandha

Annaikku annai nee

Male Part

Mullaikku kuzhal thandha

Penmaikku penmai nee

Pillaikku thol thandha

Annaikku annai nee

Adhi kaalaiyil naan ketpadhu

Nee paadum boopaalam

Female Part

En kangal rendum

Pallaandu paadi

En kangal rendum

Pallaandu paadi

Sevaanamaanen unai thaedi thaedi

Thirukkovilae odi vaa

Male Part

Aa..aaa…aaa….aa…

Thirukkovilae odi vaa

Ninaivaalae silai seidhu

Unakkaaga vaithaen

Thirukkovilae odi vaa

Female Part

Aa…aaa….aaa….aa…

Both : Thirukkovilae odi vaa…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா...ஆஆ..ஆஆ

திருக்கோவிலே ஓடி வா....

ஆண் : நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா...ஆஆ..ஆஆ

திருக்கோவிலே ஓடி வா....

ஆண் : நீரின்றி ஆறில்லை

நீயின்றி நானில்லை

நீரின்றி ஆறில்லை

நீயின்றி நானில்லை

வேரின்றி மலரே ஏதம்மா

வேரின்றி மலரே ஏதம்மா

ஆண் : நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஐயா உன் நினைவேதான்

நான் பாடும் ராகங்கள்

அப்போதும் இப்போதும்

தப்பாத தாளங்கள்

கண்ணீரிலே நான் தீட்டினேன்

கன்னத்தில் கோலங்கள்

கன்னத்தில் கோலங்கள்

ஆண் : செந்தூர பந்தம்

நிலையாகும் வண்ணம்

செந்தூர பந்தம்

நிலையாகும் வண்ணம்

சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்

திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ....ஆஅ....ஆஅ...

திருக்கோவிலே ஓடி வா

நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா

ஆண் : முல்லைக்கு குழல் தந்த

பெண்மைக்குப் பெண்மை நீ

பிள்ளைக்குத் தோள் தந்த

அன்னைக்கு அன்னை நீ

ஆண் : முல்லைக்கு குழல் தந்த

பெண்மைக்குப் பெண்மை நீ

பிள்ளைக்குத் தோள் தந்த

அன்னைக்கு அன்னை நீ

அதிகாலையில் நான் கேட்பது

நீ பாடும் பூபாளம்

பெண் : என் கண்கள் ரெண்டும்

பல்லாண்டு பாடி

என் கண்கள் ரெண்டும்

பல்லாண்டு பாடி

செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி

திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ....ஆஅ....ஆஅ...

திருக்கோவிலே ஓடிவா

நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ....ஆஅ....ஆஅ....ஆ....

இருவர் : திருக்கோவிலே ஓடி வா....

Song information

Singers: K. J. Yesudas and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Andaman Kadhali (1978) · Lyricist: Kannadasan

Explore this song