Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female Part Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae Female Part Ninaiththathu yaaro neethaanae…. Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae Pattukkoru thalaivanum nee Yettukkoru kalainjanum nee Yettru koll ennai ennuyirae Female Part Inaindha puraa parandhadhenna Imaigalai kangal maranthathenna Nadantha kadhai ninaivillaiyoo Naan unai sera manam illaiyoo Female Part Iruvarin paadhai oru vazhi pogum Ini varum kaalam iruvarai serkkum Varam thara vendi thavam irundhen Vazhiyinai paarthu thanithirunthen Bathil thara vendum anbae Male Part Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae Male Part Vaazhkai ingae kanavugal thaan Kanavukkul yedhu orr kanavu Kavithai ellaam varthaigal thaan Vaarthaiyil yedhu kaanal vari Male Part Mayakkathil vaazhndhen mangaiyinaalae Marpadi thelindhen madhuvinil naanae Inimel endhan pudhiya vazhi Idhu thaan endru purinthathadi Enai thodaraadhae pennae Male Part Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae Male Part Nee thaan maranthaalum Ninaivinil naan azhinthaalum Nadanthavai yaavum nadanthavai thaan Male Part Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே பெண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே பாட்டுக்கொரு தலைவனும் நீ ஏட்டுக்கொரு கலைஞனும் நீ ஏற்றுக் கொள் என்னை என்னுயிரே...... பெண் : இணைந்த புறா பறந்ததென்ன இமைகளை கண்கள் மறந்ததென்ன நடந்த கதை நினைவில்லையோ நான் உனை சேர மனமில்லையோ பெண் : இருவரின் பாதை ஒரு வழி போகும் இனி வரும் காலம் இருவரை சேர்க்கும் வரம் தர வேண்டி தவம் இருந்தேன் வழியினை பார்த்து தனித்திருந்தேன் பதில் தர வேண்டும் அன்பே.......... ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே........ ஆண் : வாழ்க்கை இங்கே கனவுகள்தான் கனவுக்குள் ஏது ஓர் கனவு கவிதை எல்லாம் வார்த்தைகள்தான் வார்த்தையில் ஏது கானல் வரி ஆண் : மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே இனிமேல் எந்தன் புதிய வழி இதுதான் என்று புரிந்ததடி எனைத் தொடராதே பெண்ணே........ ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே........ நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே........ ஆண் : நீ தான் மறந்தாலும் நினைவில் நான் அழிந்தாலும் நடந்தவை யாவும் நடந்தவை தான் ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே........
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Paattukku Oru Thalaivan (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Paattukku Oru Thalaivan
- Composer: Ilayaraja