Roman script

Singers : S. Janaki and Mano

Music by : Ilayaraja

Female Part

Hoo ooo hoo ooo

Hoo ooo

Aaa….aaa…aaa….aaa..aaa

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai ninaikkaadha neram illai…

Unnai ninaikkaadha neram illai

Iravum pagalum imai yeno moodavillai

Female Part

Ninaikkaadha neram illai

Unnai ninaikkaadha neram illai

Male Part

Solaiyil thaen malaril

Un ninaivu thondrum

Maalai nan neram vandhu

Ennai dhinam vaattum

Vaan indri vennilavu

Vandhadhenna veenae

Nee indri naanum illai

Kanni ilamaanae

Male Part

Gaana kuyil thanimaiyil

Yengudhingae

Veenai ondru viralgalai

Thedudhingae

Iravum pagalum

Imai yeno moodavillai

Male Part

Ninaikkaadha neram illai

Unnai ninaikkaadha neram illai

Iravum pagalum imai yeno moodavillai

Male Part

Ninaikkaadha neram illai

Unnai ninaikkaadha neram illai

Male Part

Kaadhalin raajiyathil

Thaazhvu uyarvedhu

Kaaviri gangaiyai pol

Anbinaiyum podhu

Kanakkugal paarthu kondaa

Kaadhal manam serum

Vilakkinai kettuk kondaa

Muthu chudar veesum

Male Part

Maan vizhiyae

Mayangida thevai illai

Nam vazhiyo

Innum vegu dhooram illai

Iravum pagalum

Imai yeno moodavillai

Female Part

Ninaikkaadha neram illai

Unnai ninaikkaadha neram illai

Iravum pagalum imai yeno moodavillai

Female Part

Ninaikkaadha neram illai

Unnai ninaikkaadha neram illai

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஒ....ஓ.....ஓஒ....ஓ

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ.......

பெண் : நினைக்காத நேரம் இல்லை...

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

இரவும் பகலும் இமை

ஏனோ மூடவில்லை

பெண் : நினைக்காத நேரம் இல்லை...

உன்னை நினைக்காத நேரம் இல்லை

ஆண் : சோலையில் தேன் மலரில்

உன் நினைவு தோன்றும்

மாலை நன்நேரம் வந்து

என்னை தினம் வாட்டும்

ஆண் : வான் இன்றி வெண்ணிலவு

வந்ததென்ன வீணே

நீ இன்றி நானும் இல்லை

கன்னி இளமானே

ஆண் : கானக் குயில்

தனிமையில் வாடுதிங்கே

வீணை ஒன்று

விரல்களைத் தேடுதிங்கே

இரவும் பகலும் இமை

ஏனோ மூடவில்லை

ஆண் : நினைக்காத நேரம் இல்லை...

உன்னை நினைக்காத நேரம் இல்லை

இரவும் பகலும் இமை

ஏனோ மூடவில்லை

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

ஆண் : காதலின் ராஜ்ஜியத்தில்

தாழ்வு உயர்வு ஏது.....

காவிரி கங்கையைப் போல்

அன்பிணையும் போது.....

ஆண் : கணக்குகள் பார்த்துக் கொண்டா

காதல் மனம் சேரும்

விளக்கினைக் கேட்டுக் கொண்டா

முத்துச் சுடர் வீசும்

ஆண் : மான் விழியே மயங்கிடத்

தேவை இல்லை

நம் வழியோ இன்னும்

வெகு தூரம் இல்லை

ஆண் : இரவும் பகலும் இமை

ஏனோ மூடவில்லை

பெண் : நினைக்காத நேரம் இல்லை...

உன்னை நினைக்காத நேரம் இல்லை

இரவும் பகலும் இமை

ஏனோ மூடவில்லை

நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

Song information

Singers: S. Janaki and Mano

Music by: Ilayaraja

Release information: From Thangakkili (1993) · Lyricist: Vaali

Explore this song