Roman script
Singers : S. Janaki and Mano Music by : Ilayaraja Female Part Hoo ooo hoo ooo Hoo ooo Aaa….aaa…aaa….aaa..aaa Female Part Ninaikkaadha neram illai… Unnai ninaikkaadha neram illai… Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Female Part Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Male Part Solaiyil thaen malaril Un ninaivu thondrum Maalai nan neram vandhu Ennai dhinam vaattum Vaan indri vennilavu Vandhadhenna veenae Nee indri naanum illai Kanni ilamaanae Male Part Gaana kuyil thanimaiyil Yengudhingae Veenai ondru viralgalai Thedudhingae Iravum pagalum Imai yeno moodavillai Male Part Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Male Part Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Male Part Kaadhalin raajiyathil Thaazhvu uyarvedhu Kaaviri gangaiyai pol Anbinaiyum podhu Kanakkugal paarthu kondaa Kaadhal manam serum Vilakkinai kettuk kondaa Muthu chudar veesum Male Part Maan vizhiyae Mayangida thevai illai Nam vazhiyo Innum vegu dhooram illai Iravum pagalum Imai yeno moodavillai Female Part Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Female Part Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஒ....ஓ.....ஓஒ....ஓ ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ....... பெண் : நினைக்காத நேரம் இல்லை... உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை... உன்னை நினைக்காத நேரம் இல்லை ஆண் : சோலையில் தேன் மலரில் உன் நினைவு தோன்றும் மாலை நன்நேரம் வந்து என்னை தினம் வாட்டும் ஆண் : வான் இன்றி வெண்ணிலவு வந்ததென்ன வீணே நீ இன்றி நானும் இல்லை கன்னி இளமானே ஆண் : கானக் குயில் தனிமையில் வாடுதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை ஆண் : நினைக்காத நேரம் இல்லை... உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை ஆண் : காதலின் ராஜ்ஜியத்தில் தாழ்வு உயர்வு ஏது..... காவிரி கங்கையைப் போல் அன்பிணையும் போது..... ஆண் : கணக்குகள் பார்த்துக் கொண்டா காதல் மனம் சேரும் விளக்கினைக் கேட்டுக் கொண்டா முத்துச் சுடர் வீசும் ஆண் : மான் விழியே மயங்கிடத் தேவை இல்லை நம் வழியோ இன்னும் வெகு தூரம் இல்லை ஆண் : இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை... உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை
Song information
Singers: S. Janaki and Mano
Music by: Ilayaraja
Release information: From Thangakkili (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and Mano
- Film / album: Thangakkili
- Composer: Ilayaraja