Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Nilavukkum nizhal undu

Andha nizhalukkum oliyundu

Nenjukkum niram undu

Andha nirathukkum manamundu

Female Part

Nilavukkum nizhal undu

Andha nizhalukkum oliyundu

Nenjukkum niram undu

Andha nirathukkum manamundu

Nilavukkum nizhal undu

Female Part

Edhu thaan anbena arivaaya

Adhu evaridam undena vidhiyunda

Edhu thaan anbena arivaaya

Adhu evaridam undena vidhiyunda

Idhayathin vaasal vizhiyallava

Idhayathin vaasal vizhiyallava

Adhil iruppadhu anbin vazhiyallava…aaa..

Nilavukkum nizhal undu

Female Part

Manadhukku kannai vaithu vidu

Adhil mattravar manadhai paarthu vidu

Manadhukku kannai vaithu vidu

Adhil mattravar manadhai paarthu vidu

Adaiyaalam adhil therindhu vidum

Adaiyaalam adhil therindhu vidum

Nalla anbulla idamum purindhu vidum..mmm

Nilavukkum nizhal undu

Female Part

Kakkaiyum kuyilum orr niramae

Verum kaanalum neerum orr vadivae

Kakkaiyum kuyilum orr niramae

Verum kaanalum neerum orr vadivae

Paarkkindra kannil thelivirundhal

Paarkkindra kannil thelivirundhal

Un pagutharivae adhai pirithariyum..mm

Female Part

Nilavukkum nizhal undu

Andha nizhalukkum oliyundu

Nenjukkum niram undu

Andha nirathukkum manamundu

Female Part

Nilavukkum nizhal undu

தமிழ்

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிலவுக்கும் நிழலுண்டு

அந்த நிழலுக்கும் ஒளியுண்டு

நெஞ்சுக்கும் நிறமுண்டு

அந்த நிறத்துக்கும் மனமுண்டு

பெண் : நிலவுக்கும் நிழலுண்டு

அந்த நிழலுக்கும் ஒளியுண்டு

நெஞ்சுக்கும் நிறமுண்டு

அந்த நிறத்துக்கும் மனமுண்டு

நிலவுக்கும் நிழலுண்டு.....

பெண் : எதுதான் அன்பென அறிவாயா

அது எவரிடம் உண்டென விதியுண்டா

எதுதான் அன்பென அறிவாயா

அது எவரிடம் உண்டென விதியுண்டா

இதயத்தின் வாசல் விழியல்லவா

இதயத்தின் வாசல் விழியல்லவா

அதில் இருப்பது அன்பின் வழியல்லவா

நிலவுக்கும் நிழலுண்டு....

பெண் : மனத்துக்குள் கண்ணை வைத்து விடு

அதில் மற்றவர் மனதை பார்த்துவிடு

மனத்துக்குள் கண்ணை வைத்து விடு

அதில் மற்றவர் மனதை பார்த்துவிடு

அடையாளம் அதில் தெரிந்து விடும்

அடையாளம் அதில் தெரிந்து விடும்

நல்ல அன்புள்ள இடமும் புரிந்துவிடும்

நிலவுக்கும் நிழலுண்டு.....

பெண் : காக்கையும் குயிலும் ஓர் நிறமே

வெறும் கானலும் நீறும் ஓர் வடிவே

காக்கையும் குயிலும் ஓர் நிறமே

வெறும் கானலும் நீறும் ஓர் வடிவே

பார்க்கின்ற கண்ணில் தெளிவிருந்தால்

பார்க்கின்ற கண்ணில் தெளிவிருந்தால்

உன் பகுத்தறிவே அதைப் பிரித்தறியும்

பெண் : நிலவுக்கும் நிழலுண்டு

அந்த நிழலுக்கும் ஒளியுண்டு

நெஞ்சுக்கும் நிறமுண்டு

அந்த நிறத்துக்கும் மனமுண்டு

பெண் : நிலவுக்கும் நிழலுண்டு அந்த

நிழலுக்கும் ஒளியுண்டு....

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Aayiram Roobai (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song