Roman script

Singer : P. B. Sreenivas

Music by : Viswanathan- Ramamoorthy

Male Part

{Nilavukku enmel ennadi kobam

Neruppaai erigiradhu

Indha malarukku enmel ennadi kobam

Mullai maariyadhu} (2)

Male Part

Kani mozhikken mel ennadi kobam

Kanalaai kaaikiradhu

Undhan kangalukken mel ennadi kobam

Kanaiyaai paaikiradhu

Male Part

Nilavukku enmel ennadi kobam

Neruppaai erigiradhu

Indha malarukku enmel ennadi kobam

Mullai maariyadhu

Male Part

Kulungum munthaanai

Sirikkum athaanai virattuvathenadiyo

Kulungum munthaanai

Sirikkum athaanai virattuvathenadiyo

Undhan kodiyidai indru

Padai kondu vandhu kolvathumenadiyo

Thirumana naalil manavarai meedhu

Iruppavan naan thaanae

Ennai oru murai paarthu

Orakkannalae sirippaval neethaanae

Male Part

Nilavukku enmel ennadi kobam

Neruppaai erigiradhu

Indha malarukku enmel ennadi kobam

Mullai maariyadhu

Male Part

Chithirai nilavae

Athaiyin magalae

Sendrathai marandhu vidu aaa

Chithirai nilavae

Athaiyin magalae

Sendrathai marandhu vidu

Undhan bakthiyil thilaikkum

Aththaan enakku paadhaiyai thirandhuvidu

Undhan bakthiyil thilaikkum

Aththaan enakku paadhaiyai thirandhuvidu

Male Part

Nilavukku enmel ennadi kobam

Neruppaai erigiradhu

Indha malarukku enmel ennadi kobam

Mullai maariyadhu

தமிழ்

பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் : {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது} (2)

ஆண் : கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்

கணையாய் பாய்கிறது

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

ஆண் : குலுங்கும் முந்தானை

சிரிக்கும் அத்தானை

விரட்டுவதேனடியோ

குலுங்கும் முந்தானை

சிரிக்கும் அத்தானை

விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை

இன்று படை கொண்டு வந்து

கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது

இருப்பவன் நான் தானே

என்னை ஒருமுறை பார்த்து

ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

ஆண் : சித்திரை நிலவே

அத்தையின் மகளே

சென்றதை மறந்துவிடு ஆ…

சித்திரை நிலவே

அத்தையின் மகளே

சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும்

அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும்

அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

Song information

Singer: P. B. Sreenivas

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song