Roman script

Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Lyrics by : Vaali

Female Part

Aa.aaa..aa..aaaaaaaaaa

Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo

Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo

Aval malar malarndha velaiyilae

Kann thiranthaalo

Aval malar malarndha velaiyilae

Kann thiranthaalo

Female Part

Mai kodutha paarvai enna

Maan koduthatho

Mayanga vaitha saayal enna

Mayil koduthatho

Female Part

Mai kodutha paarvai enna

Maan koduthatho

Mayanga vaitha saayal enna

Mayil koduthatho

Female Part

Kural kodutha vaarthai enna

Kuyil koduthatho

Kural kodutha vaarthai enna

Kuyil koduthatho

Kumari magal perumai ellaam

Kooda piranthatho

Kumari magal perumai ellaam

Kooda piranthatho

Chorus

……………….

Female Part

Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo

Aval malar malarndha velaiyilae

Kann thiranthaalo

Female Part

Oor mayangum per azhagae

vaazhga vaazhgavae

Chorus : Oor mayangum per azhagae

vaazhga vaazhgavae

Female Part

Uyir padaitha ooviyamae

vaazhga vaazhgavae

Chorus : Oor mayangum per azhagae

vaazhga vaazhgavae

Uyir padaitha ooviyamae

vaazhga vaazhgavae

Female Part

Kaalamellaam ullavarai

vaazhga vaazhgavae

Kaalamellaam ullavarai

vaazhga vaazhgavae

Karunai konda pon magalae

vaazhga vaazhgavae

Karunai konda pon magalae

vaazhga vaazhgavae

Chorus

………………

Female Part

Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo

Aval malar malarndha velaiyilae

Kann thiranthaalo

Female Part

Aaa…aaaa…aa…

Chorus : Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo

Aval malar malarndha velaiyilae

Kann thiranthaalo

Female Part

Nilavu pirandha nerathilae

Penn pirandhaalo …

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆஆஆ......ஆஆஆஆ...

நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

அவள் மலர் மலர்ந்த வேளையிலே

கண் திறந்தாளோ....

அவள் மலர் மலர்ந்த வேளையிலே

கண் திறந்தாளோ....

பெண் : மை கொடுத்த பார்வை என்ன

மான் கொடுத்ததோ

மயங்க வைத்த சாயல் என்ன

மயில் கொடுத்ததோ

பெண் : மை கொடுத்த பார்வை என்ன

மான் கொடுத்ததோ

மயங்க வைத்த சாயல் என்ன

மயில் கொடுத்ததோ

பெண் : குரல் கொடுத்த வார்த்தை என்ன

குயில் கொடுத்ததோ

குரல் கொடுத்த வார்த்தை என்ன

குயில் கொடுத்ததோ

குமரி மகள் பெருமை எல்லாம்

கூடப் பிறந்ததோ.....

குமரி மகள் பெருமை எல்லாம்

கூடப் பிறந்ததோ.....

குழு : .....................

பெண் : நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

அவள் மலர் மலர்ந்த வேளையிலே

கண் திறந்தாளோ....

பெண் : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே

குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே

பெண் : உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே

குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே

உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே

பெண் : காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே

காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே

கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே

கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே

குழு : .....................

பெண் : நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

அவள் மலர் மலர்ந்த வேளையிலே

கண் திறந்தாளோ....

பெண் : ஆஆஆ......ஆஆஆஆ...

குழு : நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

பெண் : நிலவு பிறந்த நேரத்திலே

பெண் பிறந்தாளோ

Song information

Singer: P. Susheela

Music by: S. Vedhachalam

Lyrics by: Vaali

Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: S. Vedhachalam

Explore this song