Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Ibrahim

Lyrics by : Vaali

Humming : ………..

Male Part

Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Neeyillamal naan illai

Un ninaivillamal ver illai

Female Part

Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Neeyillamal naan illai

Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Male Part

Munnum pinnum nadai

Pinni pinni varum paavaiyae

Female : Hooo oo ooo oo

Male Part

Munnum pinnum nadai

Pinni pinni varum paavaiyae

Kaadhal thottram thottram enna

Solven ennai mayakkudhae

Azhagae arugae varuvaaya

Innuma

Female : Hum

Male : Vetkama

Female : Hum

Male Part

Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Female : Neeyillamal naan illai

Un ninaivillamal ver illai

Female Part

Alli alli sella

Mella mella vandha mannava

Male : Ahaahaa aaaaa aa

Female Part

Alli alli sella

Mella mella vandha mannava

Sugam thedi thedi varum allava

Innum sollavaa

Arugae arugae varuvenae

Achama

Male : Hum

Female : Innuma

Male : Hum

Male Part

Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Female : Neeyillamal naan illai

Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Male Part

Thanga thirumugam thaenaaroo

Nee tharaiyil thavaum poonthaeroo

Female : Mannavan enbathum needhaano

Oru maaligai enbadhu manam thaano

Female Part

Ezhai angae varuvenae

Male : Ennai unakku tharuvenae hmm

Both : Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

Neeyillamal naan illai

Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum

Malarillamal thaenirukkum

தமிழ்

பாடகர்கள் : டி. எம் .சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இப்ராஹிம்

பாடல் ஆசிரியர் : வாலி

முனகல் : .................

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

நீயில்லாமல் நானில்லை

உன் நினைவில்லாமல் வேறில்லை.....

பெண் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

நீயில்லாமல் நானில்லை

உன் நினைவில்லாமல் வேறில்லை.....

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

ஆண் : முன்னும் பின்னும் நடை

பின்னி பின்னி வரும் பாவையே

பெண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : முன்னும் பின்னும் நடை

பின்னி பின்னி வரும் பாவையே

காதல் தோற்றம் தோற்றம் என்ன

சொல்வேன் என்னை மயக்குதே

அழகே அருகே வருவாயே

இன்னுமா

பெண் : ஹும்....

ஆண் : வெட்கமா

பெண் : ஹும் ....

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

பெண் : நீயில்லாமல் நானில்லை

உன் நினைவில்லாமல் வேறில்லை.....

பெண் : அள்ளி அள்ளி செல்ல

மெல்ல மெல்ல வந்த மன்னவா

ஆண் : ஹா..ஆஅ..ஆ.ஆ....

பெண் : அள்ளி அள்ளி செல்ல

மெல்ல மெல்ல வந்த மன்னவா

சுகம் தேடி தேடி வரும் அல்லவா

இன்னும் சொல்லவா......

அருகே அருகே வருவேனே

அச்சமா

ஆண் : ஹும்......

பெண் : இன்னுமா

ஆண் : ஹும்.......

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

பெண் : நீயில்லாமல் நானில்லை

உன் நினைவில்லாமல் வேறில்லை.....

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

ஆண் : தங்க திருமுகம் தேனாறோ

நீ தரையில் தவழும் பூந்தேரோ

பெண் : மன்னவன் என்பதும் நீதானோ

ஒரு மாளிகை என்பது மனம் தானோ

பெண் : ஏழை அங்கே வருவேனே

ஆண் : என்னை உனக்கு தருவேனே

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

நீயில்லாமல் நானில்லை

உன் நினைவில்லாமல் வேறில்லை.....

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Ibrahim

Lyrics by: Vaali

Release information: From Vazhikatti (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Ibrahim

Explore this song