Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Ibrahim Lyrics by : Vaali Humming : ……….. Male Part Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Female Part Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Male Part Munnum pinnum nadai Pinni pinni varum paavaiyae Female : Hooo oo ooo oo Male Part Munnum pinnum nadai Pinni pinni varum paavaiyae Kaadhal thottram thottram enna Solven ennai mayakkudhae Azhagae arugae varuvaaya Innuma Female : Hum Male : Vetkama Female : Hum Male Part Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Female : Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Female Part Alli alli sella Mella mella vandha mannava Male : Ahaahaa aaaaa aa Female Part Alli alli sella Mella mella vandha mannava Sugam thedi thedi varum allava Innum sollavaa Arugae arugae varuvenae Achama Male : Hum Female : Innuma Male : Hum Male Part Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Female : Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Male Part Thanga thirumugam thaenaaroo Nee tharaiyil thavaum poonthaeroo Female : Mannavan enbathum needhaano Oru maaligai enbadhu manam thaano Female Part Ezhai angae varuvenae Male : Ennai unakku tharuvenae hmm Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum
தமிழ்
பாடகர்கள் : டி. எம் .சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இப்ராஹிம் பாடல் ஆசிரியர் : வாலி முனகல் : ................. ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை..... பெண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை..... இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் ஆண் : முன்னும் பின்னும் நடை பின்னி பின்னி வரும் பாவையே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : முன்னும் பின்னும் நடை பின்னி பின்னி வரும் பாவையே காதல் தோற்றம் தோற்றம் என்ன சொல்வேன் என்னை மயக்குதே அழகே அருகே வருவாயே இன்னுமா பெண் : ஹும்.... ஆண் : வெட்கமா பெண் : ஹும் .... ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் பெண் : நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை..... பெண் : அள்ளி அள்ளி செல்ல மெல்ல மெல்ல வந்த மன்னவா ஆண் : ஹா..ஆஅ..ஆ.ஆ.... பெண் : அள்ளி அள்ளி செல்ல மெல்ல மெல்ல வந்த மன்னவா சுகம் தேடி தேடி வரும் அல்லவா இன்னும் சொல்லவா...... அருகே அருகே வருவேனே அச்சமா ஆண் : ஹும்...... பெண் : இன்னுமா ஆண் : ஹும்....... ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் பெண் : நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை..... இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் ஆண் : தங்க திருமுகம் தேனாறோ நீ தரையில் தவழும் பூந்தேரோ பெண் : மன்னவன் என்பதும் நீதானோ ஒரு மாளிகை என்பது மனம் தானோ பெண் : ஏழை அங்கே வருவேனே ஆண் : என்னை உனக்கு தருவேனே இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை..... இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Ibrahim
Lyrics by: Vaali
Release information: From Vazhikatti (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Ibrahim
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Vazhikatti
- Composer: Ibrahim
- Lyricist: Vaali