Roman script
Nilavenna Pesum Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Male Part Nilavenna pesum kuyilenna paadum Malarenna sollum manadhilae Kadhai paesumo inba kavi paadumoo Inghu kannodu kann sollum mozhiyilae Male Part Nilavenna pesum kuyilenna paadum Malarenna sollum manadhilae Kadhai paesumo inba kavi paadumoo Inghu kannodu kann sollum mozhiyilae Female Part Thanga silai pola uravaadum kaalai Azhagil vilaiyaadum ivvelai Thanga silai pola uravaadum kaalai Azhagil vilaiyaadum ivvelai Male Part Vaanagam keezhae vaiyagam melae
Maarudhal polavae thondruvadhaalae Vaanagam keezhae vaiyagam melae Maarudhal polavae thondruvadhaalae Female Part Nilavenna pesum kuyilenna paadum Malarenna sollum manadhilae Kadhai paesumo inba kavi paadumoo Inghu kannodu kann sollum mozhiyilae Female Part Iru karai pola thaniyaagha irundhom Akkaraiyodu ingae kalandhom Iru karai pola thaniyaagha irundhom Akkaraiyodu ingae kalandhom Male Part Varumendru edhirparkkum munnae Varum mazhai polae nee vandhaai kannae Varumendru edhirparkkum munnae Varum mazhai polae nee vandhaai kannae Female Part Kavalai allavoo kondu vandhen Male : Naan kaadhal kadhai ingae solli thandhen Female : Paruvangal ondraagi magizhum nilaiyil Male : Neelapattaadai pol thondrum vaanodu Female Part Ulagil nilavenna pesum Male : Kuyilenna paadum Female : Malarenna sollum manadhilae Both : Kadhai paesumo inba kavi paadumoo Inghu kannodu kann sollum mozhiyilae Nilavenna pesum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே ஆண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே பெண் : தங்கச்சிலை போல உறவாடும் காளை அழகில் விளையாடும் இவ்வேளை தங்கச்சிலை போல உறவாடும் காளை அழகில் விளையாடும் இவ்வேளை ஆண் : வானகம் கீழே வையகம் மேலே மாறுதல் போலவே தோன்றுவதாலே வானகம் கீழே வையகம் மேலே மாறுதல் போலவே தோன்றுவதாலே பெண் : நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே பெண் : இரு கரை போல தனியாக இருந்தோம் அக்கறையோடு இங்கே கலந்தோம் இரு கரை போல தனியாக இருந்தோம் அக்கறையோடு இங்கே கலந்தோம் ஆண் : வருமென்று எதிர்பார்க்கும் முன்னே வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே வருமென்று எதிர்பார்க்கும் முன்னே வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே பெண் : கவலை அல்லவோ கொண்டு வந்தேன் ஆண் : நான் காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன் பெண் : பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில் ஆண் : நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு பெண் : உலகில் நிலவென்ன பேசும் ஆண் : குயிலென்ன பாடும் பெண் : மலரென்ன சொல்லும் மனதிலே இருவர் : கதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே நிலவென்ன பேசும் ...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Rani Samyuktha (1962) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Rani Samyuktha