Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Male Part

Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Male Part

Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum

Paadal nooru nee thanthaal bhoomi engum theanoorum

Vizhaa kaanum neram….mm….

Aadalaam paadalaam aah koodalaam

Male Part

Mullaich charam paadhi muththuch charam paadhi

Kalla sirippodu vilanga

En kannellaam un kolangal

Female Part

Ulla thudippodu sollum thamizh paattu

Saptha swaraththoddu thulanga

En nenjellaam un thaalangal

Male Part

Madal vaazhai pennaagi

Manam thannai panthaadum

Kadal meengal kannaagi

Kadhai koorum ennaalum

Female Part

Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Female Part

Katti kalakkaathu otti kidakkaathu

Pattu pani paavai varuntha

Kann thunjaathu nee kenjaathu

Male Part

Siththam salikkaathu muththam padhikkaathu

Niththam enakkedhu virunthu

Naan vanthaenae en senthaenae

Female Part

Enai serum ovvondrum

Unai serum eppothum

Eduththaalum thiththikkum koduththaalum thiththikkum

Female Part

Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum

Vizhaa kaanum neram….mm….

Aadalaam paadalaam aah koodalaam

Both : Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் : நிலவே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது வானம்......ம்......

செந்தமிழே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்..

ஆண் : நிலவே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது வானம்......ம்......

செந்தமிழே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்..

ஆண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்

பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும்

விழாக் காணும் நேரம்.......ம்ம்....

ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்.......

ஆண் : முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி

கள்ளச் சிரிப்போடு விளங்க

என் கண்ணெல்லாம் உன் கோலங்கள்

பெண் : உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு

ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க

என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள்

ஆண் : மடல் வாழை பெண்ணாகி

மனம் தன்னை பந்தாடும்

கடல் மீன்கள் கண்ணாகி

கதை கூறும் எந்நாளும்

பெண் : நிலவே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது வானம்......ம்......

செந்தமிழே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்..

பெண் : கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது

பட்டுப் பனிப் பாவை வருந்த

கண் துஞ்சாது நீ கொஞ்சாது

ஆண் : சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது

நித்தம் எனக்கேது விருந்து

நான் வந்தேனே என் செந்தேனே

பெண் : எனைச் சேரும் ஒவ்வொன்றும்

உனைச் சேரும் எப்போதும்

எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும்

பெண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்..

விழாக் காணும் நேரம்.......ம்ம்....

ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்.....

இருவர் : நிலவே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது வானம்......ம்......

செந்தமிழே வா....ஆ....ஆ.....

அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்..

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali

Explore this song