Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Nilavae… nee saatchi… Mana nimmadhi naadum… Uyirgalukkellaam… Nilavae… nee saatchi… Female Part Nilavae… Male Part Nilavae… Female Part Nee saatchi… Male Part Saatchi… Female Part Mana Both : Nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi… Male Part Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi Male Part Paadhaigal irandu sandhippadhum Adhil payanam selbavan sindhippadhum Male Part Paadhaigal irandu sandhippadhum Adhil payanam selbavan sindhippadhum Kaadhalil kooda nadappadhundu Angae kaalathin dhevan sirippadhundu Kaalathin dhevan sirippadhundu Male Part Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi Male Part Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Male Part Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Iruvarai inaithu thirai pottu Idhu iraivan nadathum vilaiyaattu Iraivan nadathum vilaiyaattu Male Part Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நிலவே......நீ சாட்சி..... மன நிம்மதி நாடும்...... உயிர்களுக்கெல்லாம் ...... நிலவே.....நீ சாட்சி..... பெண் : நிலவே..... ஆண் : நிலவே..... பெண் : நீ சாட்சி ஆண் : சாட்சி பெண் : மன இருவர் : நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி ஆண் : நிலவே......நீ சாட்சி..... மன நிம்மதி நாடும்...... உயிர்களுக்கெல்லாம் ...... நிலவே.....நீ சாட்சி..... ஆண் : பாதைகள் இரண்டு சந்தித்ததும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் ஆண் : பாதைகள் இரண்டு சந்தித்ததும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் காதலில் கூட நடப்பதுண்டு அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு ஆண் : நிலவே......நீ சாட்சி..... மன நிம்மதி நாடும்...... உயிர்களுக்கெல்லாம் ...... நிலவே.....நீ சாட்சி..... ஆண் : ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு ஆண் : ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு இறைவன் நடத்தும் விளையாட்டு ஆண் : நிலவே......நீ சாட்சி..... மன நிம்மதி நாடும்...... உயிர்களுக்கெல்லாம் ...... நிலவே.....நீ சாட்சி.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Nee Saatchi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Nilave Nee Saatchi
- Composer: M. S. Vishwanathan