Roman script

Nilaiyaga En Nenjil Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Nilaiyaaga en nenjil oli veesum deepam

Neeyae ennaalum en kadhal geedham

Female Part

Nilaiyaaga en nenjil oli veesum deepam

Neeyae ennaalum en kadhal geedham

Nilaiyaaga en nenjil oli veesum deepam

Neeyae ennaalum en kadhal geedham

Female Part

Nilaimaariyae naan pirinthaegalaam

En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam

Female Part

Nilaimaariyae naan pirinthaegalaam

En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam

Eththanai jenmam naaneduththaalum

Eththanai jenmam naaneduththaalum

Iniththidum unthan ennam neengumaa

Female Part

Nilaiyaaga en nenjil oli veesum deepam

Neeyae ennaalum en kadhal geedham

Female Part

Anbe…..anbe….

Ondru saernthaalae allaathu vaazhvilae

Kadhalar saernthaalae allaathu vaazhvilae

Inbam neraathu enbathum illaiyae

Kadhalar saernthaalae allaathu vaazhvilae

Inbam neraathu enbathum illaiyae

Female Part

Ullam kollai konda

Anbar nalvaazhvai naadum

Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum

Female Part

Ullam kollai konda

Anbar nalvaazhvai naadum

Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum

Female Part

Theeyintha uyir koottai erinthaalum

Adhu neeyirukkum en nenjai nerungaathu

Theeyintha uyir koottai erinthaalum

Adhu neeyirukkum en nenjai nerungaathu

Female Part

Nee endrum vaazha vendumae

Un ennam ondrae pothumae

Adhuthaan inbamae en inbamae inbamae…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி

பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்

நீயே எந்நாளும் என் காதல் கீதம்

பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்

நீயே எந்நாளும் என் காதல் கீதம்

நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்

நீயே எந்நாளும் என் காதல் கீதம்

பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்

என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்

பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்

என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்

எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்

எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்

இனித்திடும் உந்தன் எண்ணம் நீங்குமா

பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்

நீயே எந்நாளும் என் காதல் கீதம்…

பெண் : அன்பே.....அன்பே.....

ஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே

காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே

இன்பம் நேராது என்பதும் இல்லையே

காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே

இன்பம் நேராது என்பதும் இல்லையே

பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட

அன்பர் நல்வாழ்வை நாடும்

உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்

பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட

அன்பர் நல்வாழ்வை நாடும்

உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்

பெண் : தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்

அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது

தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்

அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது

பெண் : நீ என்றும் வாழ வேண்டுமே

உன் எண்ணம் ஒன்றே போதுமே

அதுதான் இன்பமே என் இன்பமே இன்பமே.......

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Aada Vantha Deivam (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song