Roman script

Singers : Ilayaraja and Uma Ramanan

Music by : Ilayaraja

Male Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae

Male Part

Nillaamal badhil sollaamal

Engae

Sendraalum vida maattenae

Anbae

Dhinam en arugil

Male Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae

Male Part

Naanam ellaam

Konjam oiveduthaal

Naan anaippen

Unnai poongarathaal

Female Part

Yegaantha velaiyil

Yen indha oodalgal

Aarambam aanadho

Aanandha thedalgal

Male Part

Thaen koottil ulla thaen yaavum

Manam vendidaadho

Nool kooda idai nuzhaiyaamal

Ennai serndhidaadho sol

Female Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae

Female Part

Nillaamal badhil sollaamal

Engae

Sendraalum vida maattenae

Anbae

Dhinam en arugil

Male Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae

Female Part

Oviyamaai unnai

Theetti vaithen

Ul manadhil

Adhai maatti vaithen

Male Part

Meen vizhundha kannil

Naan vizhundhen anbae

Oor marandhu endhan

Per marandhen anbae

Female Part

Koo koo koo yena

Kai korthu kuyil koovidaadho

Poo poothu pani poo poothu

Madi thaavidaadho sol

Female Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Male : Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae

Female Part

Nillaamal badhil sollaamal

Engae

Male : Sendraalum vida maattenae

Anbae

Dhinam en arugil

Female Part

Nil nil nil

Badhil sol sol sol

Enai vaattaadhae

Male : Vil vil vil

Un vizhi ambil

Enai thaakkaadhae…ae…..ae….ae….

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே........

வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே.........

ஆண் : நில்லாமல் பதில்

சொல்லாமல் எங்கே........சென்றாலும்

விடமாட்டேனே அன்பே

தினம் என் அருகில்

ஆண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே.....

வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே........

ஆண் : நாணம் எல்லாம்

கொஞ்சம் ஓய்வெடுத்தால்

நான் அணைப்பேன்

உன்னை பூஞ்சரத்தால்

பெண் : ஏகாந்த வேளையில்

ஏன் இந்த ஊடல்கள்

ஆரம்பம் ஆனதோ

ஆனந்தத் தேடல்கள்

ஆண் : தேன் கூட்டில்

உள்ள தேன் யாவும்

மனம் வேண்டிடாதோ

நூல்கூட இடை நுழையாமல்

என்னைச் சேர்ந்திடாதோ சொல்....

பெண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே......

வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே......

பெண் : நில்லாமல் பதில்

சொல்லாமல் எங்கே.......சென்றாலும்

விடமாட்டேனே அன்பே

தினம் என் அருகில்

பெண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே......

வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே......

பெண் : ஓவியமாய் உன்னை

தீட்டி வைத்தேன்

உள் மனதில் அதை

மாட்டி வைத்தேன்

ஆண் : மீன் விழுந்த கண்ணில்

நான் விழுந்தேன் அன்பே

ஊர் மறந்து எந்தன் பேர்

மறந்தேன் அன்பே

பெண் : கூக் கூக் கூ என

கை கோர்த்து குயில் கூ.....விடாதோ

பூப்பூத்து பனிப் பூப்பூத்து

மடி தா......விடாதோ சொல்.....

பெண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே......

ஆண் : வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே.......

பெண் : நில்லாமல் பதில்

சொல்லாமல் எங்கே

ஆண் : சென்றாலும்

விடமாட்டேனே அன்பே

தினம் என் அருகில்

பெண் : நில் நில் நில் பதில்

சொல் சொல் சொல்

எனை வாட்டாதே......

ஆண் : வில் வில் வில்

உன் விழி அம்பில்

எனை தாக்காதே.....ஏஏ........

Song information

Singers: Ilayaraja and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali

Explore this song