Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Female Part

Nil nil nil ilan thendralae

Male : Sol sol sol oru paadalae

Female : Engal solai endrum malara

Male : Endha naalum inbam valara

Female : Mazhalai selvam konja naalilae

Male : Malarai polae konjam thozhilae

Female : Lalalalalalalalallaaa

Female Part

Nil nil nil ilan thendralae

Male : Sol sol sol oru paadalae

Female Part

………………………..

Female Part

Unnai enni nettri pottu vaithen

Undhan nenjai adhil thottu vaithen

Male : Annaiyendru unnai aakki vaithen

Innum enna inbam baakki vaithen

Female Part

Ennalum en manam unnodu sangamam

Nee thaane thandhadhu kalyana mangalam

Male : Pani vaai malarae piriyaa uravae

Female Part

Nil nil nil ilan thendralae

Male : Sol sol sol oru paadalae

Female : Engal solai endrum malara

Male : Endha naalum inbam valara

Female : Mazhalai selvam konja naalilae

Male : Malarai polae konjam thozhilae

Lalalalalalalalallaaa

Female Part

……………………..

Female Part

Manjal kondu unnai mundhi kondu

Mannai vittu sellum ennam undu

Male : Pennallavae neethaan deiva piravi

Jenmamellam nee thaan endhan thunaivi

Female Part

Unnodu vaazhvadhu naan seidha punniyam

Pottodu povadhu naan konda latchiyam

Male : Alaigal piriyum pirindhaal inaiyum

Female Part

Nil nil nil ilan thendralae

Male : Sol sol sol oru paadalae

Female : Engal solai endrum malara

Male : Endha naalum inbam valara

Female : Mazhalai selvam konja naalilae

Male : Malarai polae konjam thozhilae

Both : Lalalalalalalalallaaa………………

La la la lala laala laa…(2)

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : நில் நில் நில் இளந்தென்றலே

ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே

பெண் : எங்கள் சோலை என்றும் மலர

ஆண் : எந்த நாளும் இன்பம் வளர

பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே

ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே

பெண் : லாலாலலலலலல்லா........

பெண் : நில் நில் நில் இளந்தென்றலே

ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே

பெண் : .............................

பெண் : உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன்

உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்

ஆண் : அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன்

இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்

பெண் : எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம்

நீதானே தந்தது கல்யாண மங்கலம்

ஆண் : பனி வாய் மலரே பிரியா உறவே

பெண் : நில் நில் நில் இளந்தென்றலே

ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே

பெண் : எங்கள் சோலை என்றும் மலர

ஆண் : எந்த நாளும் இன்பம் வளர

பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே

ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே

லாலாலலலலலல்லா........

பெண் : .............................

பெண் : மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு

மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு

ஆண் : பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி

ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி

பெண் : உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம்

பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்

ஆண் : அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்

பெண் : நில் நில் நில் இளந்தென்றலே

ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே

பெண் : எங்கள் சோலை என்றும் மலர

ஆண் : எந்த நாளும் இன்பம் வளர

பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே

ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே

இருவர் : லாலாலலலலலல்லா........

ல ல ல லாலா லாலா லா ...(2)

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Deivapiravi (1985) · Lyricist: Vaali

Explore this song