Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Nikkattumaa pogattumaa

Neela karunguyilae neela karunguyilae

Dhaavani poi saelai vandhu

Saelai thodum vaelai vandhu thaavudhadi

Female Part

Sollattumaa thallattumaa

Solai karunguyilae solai karunguyilae

Chorus

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Female Part

Odaiyil naan amarndhaen

Adhil en mugam paarthirundhaen

Odaiyil paartha mugam

Adhu un mugam aanadhenna

Vaadaiiyl vaadidum poovinai pol

En nenjamum aanadhenna

Male Part

Thaeradi veedhiyilae

Oru thoranam naan thoduthaen

Thorana vaasalilae

Oru thozhiyai kai pidithaen

Piditha karam inaindhidumaa

Inaindhidum naal varumaa

Female Part

Sollattumaa thallattumaa

Solai karunguyilae solai karunguyilae

Dhaavani poi saelai varum

Saelaiyudan maalai varum naal varattum

Male Part

Nikkattumaa pogattumaa

Neela karunguyilae neela karunguyilae

Chorus

Thuguthutthu thutthutthu thutthutthuthoo…

Thuguthutthu thutthutthu thutthutthuthoo…

Male Part

Raathiri naerathilae

Oru raagamum kettadhadi

Kettadhu kidaikkum endru

Oru saedhiyum sonnadhadi

Malligai poo chedi poothadhu pol

En ullamum poothadhadi

Female Part

Ammanin kovililae

Andru aasaiyil naan nadandhaen

Un mana kovililae

Metti osaiyil pin thodarndhaen

Naadiyadhu nadandhidumaa

Nadandhidum naal varumaa

Male Part

Nikkattumaa pogattumaa

Neela karunguyilae neela karunguyilae

Female : Dhaavani poi saelai vanrum

Saelaiyudan maalai varum naal varattum

Male Part

Nikkattumaa pogattumaa

Neela karunguyilae neela karunguyilae

Female : Solai karunguyilae solai karunguyilae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா

நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

தாவணி போய் சேலை வந்து

சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி....

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா

சோலைக் கருங்குயிலே....

சோலைக் கருங்குயிலே....

குழு : ஆ......ஆ......ஆ.....ஆ....

ஆ......ஆ......ஆ.....ஆ....

பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன்

அதில் என் முகம் பார்த்திருந்தேன்

ஓடையில் பார்த்த முகம்

அது உன் முகம் ஆனதென்ன

வாடையில் மாறிடும் பூவினைப்போல்

என் நெஞ்சமும் ஆனதென்ன

ஆண் : தேரடி வீதியிலே ஒரு

தோரணம் நான் தொடுத்தேன்

தோரண வாசலிலே

ஒரு சோடியை கைப்பிடித்தேன்

பிடித்த கரம் இணைந்திடுமா

இணைந்திடும் நாள் வருமா

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா

சோலைக் கருங்குயிலே....

சோலைக் கருங்குயிலே....

தாவணி போய் சேலை வரும்

சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா

நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

குழு : ...............................

ஆண் : ராத்திரி நேரத்திலே

ஒரு ராகமும் கேட்டதடி

கேட்டது கிடைக்குமென்று

ஒரு சேதியும் சொன்னதடி

மல்லிகை பூச்செடி பூத்தது போல்

என் உள்ளமும் பூத்ததடி

பெண் : அம்மனின் கோவிலிலே

அன்று ஆசையில் நான் நடந்தேன்

உன் மனக் கோவிலிலே

மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்

நாடியது நடந்திடுமா

நடந்திடும் நாள்வருமா

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா

நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

பெண் : தாவணி போய் சேலை வந்து

சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா

நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

பெண் : சோலை கருங்குயிலே.....

சோலை கருங்குயிலே.....

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Mu. Metha

Explore this song