Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae Dhaavani poi saelai vandhu Saelai thodum vaelai vandhu thaavudhadi Female Part Sollattumaa thallattumaa Solai karunguyilae solai karunguyilae Chorus Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female Part Odaiyil naan amarndhaen Adhil en mugam paarthirundhaen Odaiyil paartha mugam Adhu un mugam aanadhenna Vaadaiiyl vaadidum poovinai pol En nenjamum aanadhenna Male Part Thaeradi veedhiyilae Oru thoranam naan thoduthaen Thorana vaasalilae Oru thozhiyai kai pidithaen Piditha karam inaindhidumaa Inaindhidum naal varumaa Female Part Sollattumaa thallattumaa Solai karunguyilae solai karunguyilae Dhaavani poi saelai varum Saelaiyudan maalai varum naal varattum Male Part Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae Chorus Thuguthutthu thutthutthu thutthutthuthoo… Thuguthutthu thutthutthu thutthutthuthoo… Male Part Raathiri naerathilae Oru raagamum kettadhadi Kettadhu kidaikkum endru Oru saedhiyum sonnadhadi Malligai poo chedi poothadhu pol En ullamum poothadhadi Female Part Ammanin kovililae Andru aasaiyil naan nadandhaen Un mana kovililae Metti osaiyil pin thodarndhaen Naadiyadhu nadandhidumaa Nadandhidum naal varumaa Male Part Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae Female : Dhaavani poi saelai vanrum Saelaiyudan maalai varum naal varattum Male Part Nikkattumaa pogattumaa Neela karunguyilae neela karunguyilae Female : Solai karunguyilae solai karunguyilae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை வந்து சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி.... பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே.... சோலைக் கருங்குயிலே.... குழு : ஆ......ஆ......ஆ.....ஆ.... ஆ......ஆ......ஆ.....ஆ.... பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன் ஓடையில் பார்த்த முகம் அது உன் முகம் ஆனதென்ன வாடையில் மாறிடும் பூவினைப்போல் என் நெஞ்சமும் ஆனதென்ன ஆண் : தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன் தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன் பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே.... சோலைக் கருங்குயிலே.... தாவணி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே குழு : ............................... ஆண் : ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி பெண் : அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன் உன் மனக் கோவிலிலே மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன் நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள்வருமா ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே பெண் : தாவணி போய் சேலை வந்து சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே பெண் : சோலை கருங்குயிலே..... சோலை கருங்குயிலே.....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Periya Veetu Pannakkaran
- Composer: Ilayaraja