Roman script

Nianiye Vendinenayya Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ninaiyae vendinen aiyaa

Yegandha raamaiyaa innaal kaathen aiyaa

Ninaiyae vendinen aiyaa

Yegandha raamaiyaa innaal kaathen aiyaa

Female Part

Ninaiyae vendinen aiyaa

Female Part

Neeyum ekshanamum vandhiduvaaiyena

Edhirkondu nokkinen aiyaa

Neeyum ekshanamum vandhiduvaaiyena

Edhirkondu nokkinen aiyaa

Neeyum nadanthu vara thuyadhor vazhiyil

Poovinai paravinen aiyaa

Female Part

Ninaiyae vendinen aiyaa

Female Part

Narunthaen thulir mel kaatrasaindhaale

Nee varum brammai thattudhaiyaa

Narunthaen thulir mel kaatrasaindhaale

Nee varum brammai thattudhaiyaa

Kiligal pesinum nin maiyal pechena

Udan thuyil kalainthen aiyaa

Female Part

Ninadhu piriyamulla vigasidha poovinaal

Maalaiyai yendhinen aiyaa

Ninadhu piriyamulla vigasidha poovinaal

Maalaiyai yendhinen aiyaa

Manadhukkul iyangiya manghala roobamum

Endraiku paarppen aiyaa

Female Part

Ninaiyae vendinen aiyaa

Yegandha raamaiyaa innaal kaathen aiyaa

Ninaiyae vendinen aiyaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : நினையே வேண்டினேனய்யா

ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா

நினையே வேண்டினேனய்யா

ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா..

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நீயும் எக்ஷ்க்ஷணமும் வந்திடுவாயென

எதிர்கொண்டு நோக்கினேனய்யா

நீயும் எக்ஷ்க்ஷணமும் வந்திடுவாயென

எதிர்கொண்டு நோக்கினேனய்யா

நீயும் நடந்து வர தூயதோர் வழியில்

பூவினைப் பரவினேனய்யா....

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நறுந்தேன் துளிர் மேல் காற்றசைந்தாலே

நீ வரும் ப்ரமை தட்டுதய்யா

நறுந்தேன் துளிர் மேல் காற்றசைந்தாலே

நீ வரும் ப்ரமை தட்டுதய்யா

கிளிகள் பேசினும் நின் மையல் பேச்சென

உடன் துயில் கலைந்தேனய்யா....

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நினது பிரியமுள்ள விகசித பூவினால்

மாலையை ஏந்தினேனய்யா

நினது பிரியமுள்ள விகசித பூவினால்

மாலையை ஏந்தினேனய்யா

மனதுக்குள் இயங்கிய மங்கல ரூபமும்

என்றைக்கு பார்ப்பேனய்யா....

பெண் : நினையே வேண்டினேனய்யா

ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா

நினையே வேண்டினேனய்யா

Song information

Singer: P. Susheela

Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao

Explore this song