Roman script

Singer : Sid Sriram

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Thamarai

Male Part

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male Part

Analagave vegum panipola modhum

Mazhai kaala megam kanden

Karai sera vendum kadal endru theiyum

Unai thedi kandu konden

Male Part

Pesum pothile kelaa oli

Parvai aagumae deepavali

Unnai pola yaarumillai

En iravi

Male Part

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Humming : ……………..

Male Part

Mounam ennum un mozhiyil

Malalaiyai aagi pesugiraai

Oligal illa nam ulagil

Kavithai saayam pusukiraai

Male Part

Kanava nanava theriya nilaiyae

Pagalai iravaai pazhagum kalaiyae

Male Part

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male Part

Enadhu kaatril nee karaindhaai

Enadhu vaanam nee alandhaai

Enadhu vaasal nee thirandhaai

Enadhu osai nee unarndhaai

Male Part

Oru naal nizhalaai

Tharaiyil irundhaai

Piragu en manadhil

Nilavaai niraindhaai

Male Part

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : தாமரை

ஆண் : நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்

மழை கால மேகம் கண்டேன்

கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்

உனை தேடி கண்டு கொண்டேன்

ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி

பார்வை ஆகுமே தீபாவளி

உன்னை போல யாருமில்லை

என் இறைவி

ஆண் : நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண் : முனகல் .....

ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்

மழலையாய் ஆகி பேசுகிறாய்

ஒலிகளினால் நம் உலகில்

கவிதை சாயம் பூசுகிறாய்

ஆண் : கனவா நானவா தெரியா நிலையே

பகலாய் இரவாய் பழகும் கலையே

ஆண் : நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்

என்னது வானம் நீ அளந்தாய்

என்னது வாசல் நீ திறந்தாய்

எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஆண் : ஒரு நாள் நிழலாய்

தரையில் இருந்தாய்

பிறகு என் மனதில்

நிழலாய் நிறைந்தாய்

ஆண் : நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

Song information

Singer: Sid Sriram

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Thamarai

Release information: From Siren (2024) · Singer: Sid Sriram · Lyricist: Thamarai · Music: G. V. Prakash Kumar

Explore this song