Roman script

Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Netru vandha kaatru

En paattai kondu vandhu thandhadhaa

Male Part

Netru vandha kaatru

En paattai kondu vandhu thandhadhaa

Sollu sollu en kanmani

Female Part

Netru vandha kaatru

Un paattai kondu vandhu thandhadhu

Chinna chinna en kannanae

Male Part

Neeyum kettaal kirakkam

En paattaal pirakkum

Unakkor sugam vandhadhaa vandhadhaa ho

Female Part

Maalai andhi maalai

Un vaanam vandhadhindha vennilaa

Endru endru nam thaenilaa

Male Part

Maalai andhi maalai

En vaanam vandhadhindha vennilaa

Endru endru nam thaenilaa

Female Part

Kollai aasai pirakka

Un vaasal thirakka

Azhaithaal varum pennilaa pennilaa ho

Male Part

Jaadai enna jaadai

Un paarvai sonnadhenna mandhiram

Paarvai enna un vaarthaiyaa

Female Part

Jaadai enna jaadai

Un paarvai sonnadhenna mandhiram

Paarvai enna un vaarthaiyaa

Male Part

Endhan maunam vilakkum

Pen paavai mayakkam

Vizhikkul ezhum naadagam aayiram ho

Male Part

Netru vandha kaatru

En paattai kondu vandhu thandhadhaa

Sollu sollu en kanmani

Male Part

Netru vandha kaatru

En paattai kondu vandhu thandhadhaa

Sollu sollu en kanmani

Neeyum kettaal kirakkam

En paattaal pirakkum

Unakkor sugam vandhadhaa vandhadhaa ho

Female Part

Netru vandha kaatru

Un paattai kondu vandhu thandhadhu

Chinna chinna en kannanae

Naanum kettaal kirakkam

Un paattaal pirakkum

Enakkor sugam vandhadhu vandhadhu ho

Both : Rattha rattha raatthaa

Tharaattha raattha raattharaa

Rattha rattha raatthaa raraa

Rattha rattha raatthaa

Tharaattha raattha raattharaa

Rattha rattha raatthaa raraa

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நேற்று வந்த காற்று

என் பாட்டை கொண்டு

வந்து தந்ததா

ஆண் : நேற்று வந்த காற்று

என் பாட்டை கொண்டு

வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு

என் கண்மணி

பெண் : நேற்று வந்த காற்று

உன் பாட்டை கொண்டு

வந்து தந்தது

பெண் : சின்ன சின்ன

என் கண்ணனே

ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும்

என் பாட்டால் பிறக்கும்

உனக்கு ஓர் சுகம்

வந்ததா வந்ததா ஹோ.....

பெண் : மாலை அந்தி மாலை

உன் வானம் வந்தது

இந்த வெண்ணிலா

என்று என்று நம் தேனிலா

ஆண் : மாலை அந்தி மாலை

என் வானம் வந்தது

இந்த வெண்ணிலா

என்று என்று நம் தேனிலா

பெண் : கொள்ளை ஆசை பிறக்க

உன் வாசல் திறக்க

அழைத்தாய் வரும்

பெண்ணிலா பெண்ணிலா ஹோய்

ஆண் : ஜாடை என்ன ஜாடை

உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்

பார்வை என்ன உன் வார்த்தையா....

பெண் : ஜாடை என்ன ஜாடை

உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்

பார்வை என்ன உன் வார்த்தையா.....

ஆண் : எந்த குலவிளக்கும்

பெண் பாவை மயக்கம்

விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ

ஆண் : நேற்று வந்த காற்று

என் பாட்டை கொண்டு

வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு

என் கண்மணி

ஆண் : நேற்று வந்த காற்று

என் பாட்டை கொண்டு

வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு

என் கண்மணி

ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும்

என் பாட்டால் பிறக்கும்

உனக்கு ஓர் சுகம்

வந்ததா வந்ததா ஹோ ஹோ

பெண் : நேற்று வந்த காற்று

உன் பாட்டை கொண்டு

வந்து தந்தது

பெண் : சின்ன சின்ன

என் கண்ணனே

ஆண் : நானும் கேட்டால் கிறக்கும்

உன் பாட்டால் பிறக்கும்

எனக்கு ஓர் சுகம்

வந்தது வந்தது ஹோய்

இருவர் : ............................

Song information

Singers: Ilayaraja and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kanmani (1994) · Lyricist: Vaali

Explore this song