Roman script
Singers : S. P. Balasubrahmanyam, B.Sasirekha and Sunantha
Music by : M. S. Viswanathan
Female Part
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Male Part
Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhgu
Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal aahaahaa
Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhagu
Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal
Female Part
Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru
Female Part
{Pillai mugam paalooruthu
Killai mozhi thaenooruthu mullai poo sirikkum
Mugam vetkkaththaal sivakkum
Vanjikkodi vaa ippadi maappillai kaiyaip pidi
Ennammaa nadippu nenjil inbaththin thudippu}(2)
Male Part
Appavum neeyum poomaalai soodum
Kalyaanam naan parkkavillai
Ippothu paarthaen kanneerai vaarththaen
En nenjil aanantha ellai} (2)
Male Part
Karamum karamum iniya
Naraiyum thiraiyum maraiya
Nalamum valamum niraiya nadanthidum
Thirumanam Aahaahaa
Male Part
Soodaamani sinthaamani
Paalum pazham kondaangadi
Mudhal naal iravu rendu manam pol uravu
Munthaanaiyil kattikanum
Enneramum ottikkanum
Magalae samththu naan sollava unakku
Female Part
Kannaana kannae
Kalyaanae pennae
Ennaalum mangaatha pennae
Nooraandu kaalam nee kaana vendum
Maaraathu senthoorra kolam
Male Part
Ho adadaa kavanam kavanam
alavaa peranum peranum
Ariyaa paruvam paruvam
Anupavam pudhiyathu pudhiyathu
Both : Netriyil pottiyittu
Kangalil maiyittu
Vanthathae poonjittu manappen naanendru…தமிழ்
பாடகர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம்,
பி. சசிரேஹா மற்றும் சுனந்த
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று
ஆண் : எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள் ஆஹாஹா
எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு
புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள்
ஆண் : நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று ...
பெண் : {பிள்ளை முகம் பாலூறுது
கிள்ளை மொழி தேனூறுது முல்லைப்பூ சிரிக்கும்
முகம் வெட்கத்தால் சிவக்கும்
வஞ்சிக்கொடி வா இப்படி மாப்பிள்ளை கையைப்பிடி
என்னம்மா நடிப்பு நெஞ்சில் இன்பத்தின் துடிப்பு} (2)
ஆண் : {அப்பாவும் நீயும் பூமாலை சூடும்
கல்யாணம் நான் பார்க்கவில்லை
இப்போது பார்த்தேன் கண்ணீரை வார்த்தேன்
என் நெஞ்சில் ஆனந்த எல்லை} (2)
ஆண் : கரமும் கரமும் இணைய
நரையும் திரையும் மறைய
நலமும் வளமும் நிறைய நடந்திடும்
திருமணம் ஆஹாஹா
ஆண் : சூடாமணி சிந்தாமணி
பாலும் பழம் கொண்டாங்கடி
முதல் நாள் இரவு ரெண்டு மனம் போல் உறவு
முந்தானையில் கட்டிக்கணும்
எந்நேரமும் ஒட்டிக்கணும்
மகளே சமத்து நான் சொல்லவா உனக்கு
பெண் : கண்ணான கண்ணே
கல்யாணப் பெண்ணே
எந்நாளும் மங்காத பொன்னே
நூறாண்டு காலம் நீ காண வேண்டும்
மாறாது செந்தூரக் கோலம்
ஆண் : ஹோ அடடா கவனம் கவனம்
அளவா பெறணும் பெறணும்
அறியாப் பருவம் பருவம்
அனுபவம் புதியது புதியது
இருவர் : நெற்றியில் பொட்டிட்டு
கண்களில் மையிட்டு
வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று.....Song information
Singers: S. P. Balasubrahmanyam, B.Sasirekha and Sunantha
Music by: M. S. Viswanathan
Release information: From Dravidan (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: B.Sasirekha and Sunantha
- Film / album: Dravidan
- Composer: M. S. Viswanathan