Roman script

Nerukku Ner Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Male Part

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female Part

Nerukku ner nindru

Paarungal podhum

Male Part

Patchai pullae

Kattiya medai

Palliku vaavendu

Seikindra jaadai

Ondru vidaamal

Kannda pinnale

Ullathil oduthu

Pollatha vaadai

Female Part

Kanni vaazhai

Thennampaalai

Kayil vizhunthu kaniyai

Tharuma

Maalaiyai sootungal

Vedikkai kaatungal

Male Part

Nerukku ner nindru

Paarpathu paarvai

Neelathil ooriya

Poo vizhi paarvai

Kolathai moodiya

Paalvanna killai

Koopidum podhenna

Kaalaikku velai

Female Part

Nerukku ner nindru

Paarungal podhum

Female Part

Mugam theriyatha

Irul varumbothu

Muttirya kaadhalil

Thalladum maadhu

Pagal varumbothu

Vilagi nindraalum

Pakkam vanthaal

Pinbu oduvathu yethu

Male Part

Vanji maeni

Thanjam aagi

Konja azhaithaal

Kodi sugamee

Tholgalil aadattum

Thookathil pesattum

Female Part

Nerukku ner nindru

Paarungal podhum

Nilathil ooriya poo

Vanthu mothum

Kolathai moodiya

Meludai aadum

Koopidum baaniyil

Paatondru paadum

Both : Nerukku ner nindru

Paarpathu paarvai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

ஆண் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

ஆண் : பச்சைப் புல்லாலே கட்டிய மேடை

பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை

ஒன்று விடாமல் கண்ட பின்னாலே

உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை

பெண் : கன்னி வாழை தென்னம்பாளை

கையில் விழுந்து கனியை தருமோ

மாலையைச் சூட்டுங்கள்

வேடிக்கை காட்டுங்கள்...

ஆண் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை

கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை

கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை

பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

பெண் : முகம் தெரியாத இருள் வரும்போது

முற்றிய காதலில் தள்ளாடும் மாது

பகல் வரும்போது விலகி நின்றாலும்

பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது

ஆண் : வஞ்சி மேனி தஞ்சமாகி

கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே

தோள்களில் ஆடட்டும்

தூக்கத்தில் பேசட்டும்

பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்

கோலத்தை மூடிய மேலுடை ஆடும்

கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்

இருவரும் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Ethirigal Jakkirathai (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song