Roman script
Singers : Susheela and T. M. Soundararajan
Music by : Ilayaraja
Male Part
: Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Inbam ennum sol ezhudha
Nee ezhudha naan ezhudha
Pirandhadhu paer ezhudha
Pirandhadhu paer ezhudha….
Female Part
Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Inbam ennum sol ezhudha
Nee ezhudha naan ezhudha
Pirandhadhu paer ezhudha
Pirandhadhu paer ezhudha….
Male Part
{Maegaththilae velli nilaa
Kaadhalilae pillai nilaa
Dhaagamellaam theeruvadhu
Pillaiyin thaalaattilaa} (2)
Female Part
Koondu kilikkoru
Aasai pirandha pin
Kolam podum naerangal
Male Part
Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Female Part
{Thingal oli thingalai pol
Ungal pillai ungalai pol
Ungalai thaan naadugiraan
Ennidam aasai illai} (2)
Male Part
Nee petra pillaiyin
Vaegamum kobamum
Unnai pola thondrudhae
Female Part
Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Male Part
Innum ondru vaendum endru
Dheivaththidam kaettirundhaen
Indha ondrae podhum endraal
Devi en kaadhinilae
Raaththiri raaththiri thookkam kettaal enna
Pillai kooda inbamae…
Male Part
Naeramidhu naeramidhu
Female : Nenjil oru paattezhudha
Male : Inbam ennum sol ezhudha
Female : Nee ezhudha
Male : Naan ezhudha
Female : Pirandhadhu paer ezhudha
Both : Pirandhadhu paer ezhudha….தமிழ்
பாடகர்கள் : சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா} (2)
பெண் : கூண்டுக் கிளிக்கொரு
ஆசை பிறந்த பின்
கோலம் போடும் நேரங்கள்
ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
பெண் : {திங்கள் ஒளி திங்களை போல்
உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை} (2)
ஆண் : நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னை போல தோன்றுதே
பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதும் என்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன
பிள்ளை கூட இன்பமே
ஆண் : நேரமிது நேரமிது
பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத
பெண் : நீ எழுத
ஆண் : நான் எழுத
பெண் : பிறந்தது பேரெழுத
இருவர் : பிறந்தது பேரெழுதSong information
Singers: Susheela and T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Susheela and T. M. Soundararajan
- Film / album: Rishi Moolam
- Composer: Ilayaraja