Roman script

Singers : Susheela and T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

: Naeramidhu naeramidhu

Nenjil oru paattezhudha

Inbam ennum sol ezhudha

Nee ezhudha naan ezhudha

Pirandhadhu paer ezhudha

Pirandhadhu paer ezhudha….

Female Part

Naeramidhu naeramidhu

Nenjil oru paattezhudha

Inbam ennum sol ezhudha

Nee ezhudha naan ezhudha

Pirandhadhu paer ezhudha

Pirandhadhu paer ezhudha….

Male Part

{Maegaththilae velli nilaa

Kaadhalilae pillai nilaa

Dhaagamellaam theeruvadhu

Pillaiyin thaalaattilaa} (2)

Female Part

Koondu kilikkoru

Aasai pirandha pin

Kolam podum naerangal

Male Part

Naeramidhu naeramidhu

Nenjil oru paattezhudha

Female Part

{Thingal oli thingalai pol

Ungal pillai ungalai pol

Ungalai thaan naadugiraan

Ennidam aasai illai} (2)

Male Part

Nee petra pillaiyin

Vaegamum kobamum

Unnai pola thondrudhae

Female Part

Naeramidhu naeramidhu

Nenjil oru paattezhudha

Male Part

Innum ondru vaendum endru

Dheivaththidam kaettirundhaen

Indha ondrae podhum endraal

Devi en kaadhinilae

Raaththiri raaththiri thookkam kettaal enna

Pillai kooda inbamae…

Male Part

Naeramidhu naeramidhu

Female : Nenjil oru paattezhudha

Male : Inbam ennum sol ezhudha

Female : Nee ezhudha

Male : Naan ezhudha

Female : Pirandhadhu paer ezhudha

Both : Pirandhadhu paer ezhudha….

தமிழ்

பாடகர்கள் : சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

பெண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா} (2)

பெண் : கூண்டுக் கிளிக்கொரு

ஆசை பிறந்த பின்

கோலம் போடும் நேரங்கள்

ஆண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

பெண் : {திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிறான்

என்னிடம் ஆசையில்லை} (2)

ஆண் : நீ பெற்ற பிள்ளையின்

வேகமும் கோபமும்

உன்னை போல தோன்றுதே

பெண் : நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று

தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதும் என்றாள்

தேவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட இன்பமே

ஆண் : நேரமிது நேரமிது

பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத

பெண் : நீ எழுத

ஆண் : நான் எழுத

பெண் : பிறந்தது பேரெழுத

இருவர் : பிறந்தது பேரெழுத

Song information

Singers: Susheela and T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan

Explore this song