Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
{Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyuma } (2)
Male Part
Ulagae azhinjaalum
Un uruvam azhiyaathae
Uyirae pirinjaalum
Uravethum piriyaathae
Unaamal urangaamal
Unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyuma
Male Part
Vaasa mullai ondrai
Naan valarthaenae
Unnai thaanae
Enni thaan maanae
Male Part
Nesam vachchi vachchi
Naan thavithenae
Nizhal polae
Thodarndhen naanae
Male Part
Jodi kili rendu
Yaar pirithaar indru
Siragodindhu pona pinnum
Thudi thudithae unnai chuttrum
En paasam maaraadhamma
Unaamal urangaamal
Unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyuma
Male Part
Ulagae azhinjaalum
Un uruvam azhiyaathae
Uyirae pirinjaalum
Uravethum piriyaathae
Unaamal urangaamal
Unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyuma
Male Part
Kanchi pattu onnu
Naan koduththenae
Vannamaan nee
Uduththa dhaanae
Male Part
Kaalamelaam unnai
Naan sumappenae
Kannilae neer
Edharku maanae
Male Part
Oorariya unnai
Vaazha vaippen kannae
Oorariya unnai indru
Vaazh vaippen endhan kannae
En vaakku maaraadhamma
Unaamal urangaamal
Unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyuma
Male Part
Ulagae azhinjaalum
Un uruvam azhiyaathae
Uyirae pirinjaalum
Uravethum piriyaathae
Unaamal urangaamal
Unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu
Sonnal puriyuma
Athu konji konji pesurathu
Kannil theriyumaதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
ஆண் : உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : வாச முல்லை
ஒன்றை நான் வளர்த்தேனே
உன்னை தானே எண்ணி
தான் மானே
ஆண் : நேசம் வச்சி
வச்சி நான் தவித்தேனே
நிழல் போலே
தொடர்ந்தேன் நானே
ஆண் : ஜோடி கிளி ரெண்டு
யார் பிரித்தார் இன்று
சிறகொடிந்து போன
பின்னும் துடி துடித்தே
உன்னை சுற்றும் என்
பாசம் மாறாதம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : காஞ்சி பட்டு
ஒன்னு நான் கொடுத்தேனே
வண்ணமான் நீ உடுத்த தானே
ஆண் : காலமெல்லாம்
உன்னை நான் சுமப்பேனே
கண்ணிலே நீர் எதற்கு
மானே
ஆண் : ஊரறிய உன்னை
வாழ வைப்பேன் கண்ணே
ஊரறிய உன்னை இன்று
வாழ வைப்பேன் எந்தன்
கண்ணே என் வாக்கு
மாறாதம்மா
ஆண் : உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமாSong information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ponnumani (1993) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ponnumani
- Composer: Ilayaraja