Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

{Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma } (2)

Male Part

Ulagae azhinjaalum

Un uruvam azhiyaathae

Uyirae pirinjaalum

Uravethum piriyaathae

Unaamal urangaamal

Unnal thavikum ponnumani

Male Part

Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma

Male Part

Vaasa mullai ondrai

Naan valarthaenae

Unnai thaanae

Enni thaan maanae

Male Part

Nesam vachchi vachchi

Naan thavithenae

Nizhal polae

Thodarndhen naanae

Male Part

Jodi kili rendu

Yaar pirithaar indru

Siragodindhu pona pinnum

Thudi thudithae unnai chuttrum

En paasam maaraadhamma

Unaamal urangaamal

Unnal thavikum ponnumani

Male Part

Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma

Male Part

Ulagae azhinjaalum

Un uruvam azhiyaathae

Uyirae pirinjaalum

Uravethum piriyaathae

Unaamal urangaamal

Unnal thavikum ponnumani

Male Part

Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma

Male Part

Kanchi pattu onnu

Naan koduththenae

Vannamaan nee

Uduththa dhaanae

Male Part

Kaalamelaam unnai

Naan sumappenae

Kannilae neer

Edharku maanae

Male Part

Oorariya unnai

Vaazha vaippen kannae

Oorariya unnai indru

Vaazh vaippen endhan kannae

En vaakku maaraadhamma

Unaamal urangaamal

Unnal thavikum ponnumani

Male Part

Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma

Male Part

Ulagae azhinjaalum

Un uruvam azhiyaathae

Uyirae pirinjaalum

Uravethum piriyaathae

Unaamal urangaamal

Unnal thavikum ponnumani

Male Part

Nenjukullae innarunu

Sonnal puriyuma

Athu konji konji pesurathu

Kannil theriyuma

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா } (2)

ஆண் : உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும்

பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

ஆண் : வாச முல்லை

ஒன்றை நான் வளர்த்தேனே

உன்னை தானே எண்ணி

தான் மானே

ஆண் : நேசம் வச்சி

வச்சி நான் தவித்தேனே

நிழல் போலே

தொடர்ந்தேன் நானே

ஆண் : ஜோடி கிளி ரெண்டு

யார் பிரித்தார் இன்று

சிறகொடிந்து போன

பின்னும் துடி துடித்தே

உன்னை சுற்றும் என்

பாசம் மாறாதம்மா

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும்

பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

ஆண் : உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும்

பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

ஆண் : காஞ்சி பட்டு

ஒன்னு நான் கொடுத்தேனே

வண்ணமான் நீ உடுத்த தானே

ஆண் : காலமெல்லாம்

உன்னை நான் சுமப்பேனே

கண்ணிலே நீர் எதற்கு

மானே

ஆண் : ஊரறிய உன்னை

வாழ வைப்பேன் கண்ணே

ஊரறிய உன்னை இன்று

வாழ வைப்பேன் எந்தன்

கண்ணே என் வாக்கு

மாறாதம்மா

ஆண் : உண்ணாமல்

உறங்காமல் உன்னால்

தவிக்கும் பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

ஆண் : உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும்

பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே

இன்னாருன்னு சொன்னால்

புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Ponnumani (1993) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song