Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
{ Nenjukullae innarunu sonnal puriyuma
Athu konji konji pesurathu kannil theriyuma } (2)
Ulagae azhinjaalum un uruvam azhiyaathae
Uyire pirinjaalum uravethum piriyaathae
Unaamal urangaamal unnal thavikum ponnumani
Male Part
Nenjukullae innarunu sonnal puriyuma
Athu konji konji pesurathu kannil theriyuma
Whistling : ……………………………
Female Part
Yekka pattu pattu naan ilaithenae
Male Part
Haha …haa ..haha ..haha ..haa ..haa
Female Part
Yettu kalvi kettu naan salithenae
Male Part
Oho..hoo ….oh..hoo..hoo..hoo …hoi
Male Part
Thookam kettu kettu
Thudikum mullai mottu
Theku mara dhegam thottu
Thedi vanthu thaalam thattu
Female Part
En thaalam maraathaiyaa
Unaamal urangaamal unnal thavikum sinthamani
Female Part
Nenjukullae innarunu sonnal puriyuma
Athu konji konji pesurathu kannil theriyuma
Ulagae azhinjaalum un uruvam azhiyaathae
Uyire pirinjaalum uravethum piriyaathaeFemale Part Unaamal urangaamal unnal thavikum sinthamani Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male Part Kanchi pattu onnu naan kodupenae Female Part Oho….hoo …oho ..hoo …ooh ..hoi …hoi Male Part Kaalamellam unnai naan sumapenae Female Part Haha ….haa …haha ….haha …aaa …aaa Female Part Maman unnai kandu Engum malli chandu Thozhil ennai alli kondu Thoonga vaipaai anbae endru Male Part En kannil nee thanamma Unaamal urangaamal unnal thavikum ponnumani Nenjukullae innarunu sonnal puriyuma Female Part Athu konji konji pesurathu kannil theriyuma Male Part Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Female Part Uyire pirinjaalum uravethum piriyaathae Male Part Unaamal urangaamal unnal thavikum ponnumani Female Part Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male Part Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழிஞ்சாலும் உன்
உருவம் அழியாதே உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
விஷ்லிங் : ...............................
பெண் : ஏக்க பட்டு
பட்டு நான் இளைத்தேனே
ஆண் : ஹாஹா ஹா
ஹாஹா ஹாஹா
ஹா ஹா
பெண் : ஏட்டுக்கல்வி
கேட்டு நான் சலித்தேனே
ஆண் : ஓஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோய்
ஆண் : தூக்கம் கெட்டு
கெட்டு துடிக்கும் முல்லை
மொட்டு தேக்கு மர தேகம்
தொட்டு தேடி வந்து தாளம்
தட்டு
பெண் : என் தாளம்
மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
சிந்தாமணி
பெண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன்
உருவம் அழியாதே உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் சிந்தாமணி
நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : காஞ்சிபட்டு
ஒன்னு நான் கொடுப்பேனே
பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓ
ஹோய் ஹோய்
ஆண் : காலமெல்லாம்
உன்னை நான் சுமப்பேனே
பெண் : ஹாஹா ஹா
ஹாஹா ஹாஹா
ஆஆ ஆஆ
பெண் : மாமன் உன்னை
கண்டு ஏங்கும் மல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆண் : என் கண்ணில்
நீ தானம்மா உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
பெண் : அது கொஞ்சி
கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண் : உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
பெண் : உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
ஆண் : உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி
பெண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருனு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி
கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருனு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி
கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமாSong information
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ponnumani (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ponnumani
- Composer: Ilayaraja