Roman script
Nenjukku Nimmathi Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Nenjukku nimmadhi aandavan sannadhi Ninaithaal ellaam unakkullae Konjam manamum kulirndha vaazhvum Kondu vandhaal enna namakkullae Kondu vandhaal enna namakkullae Female Part Pazhakkam enbadhu pazhguvadhu Adhu vilakkum podhu vilaguvadhu Paasam nesam kaadhal thaane Vaazhvadharkkendrae valaruvadhu Nizhal thodaruvadhu madhi mayanguvadhu Nizhal thodaruvadhu madhi mayanguvadhu Vizhi naettrum indrum maaruvadhu Female Part Nenjukku nimmadhi aandavan sannadhi Ninaithaal ellaam unakkullae Konjam manamum kulirndha vaazhvum Kondu vandhaal enna namakkullae Kondu vandhaal enna namakkullae Female Part Paadhaiyil ethanai kaaladigal Indha payanathil ethanaiyo vazhigal Kaadhalil or vazhi kavalaiyil or vazhi Kavanithu paarkkattum un vizhigal Ondrai therndedu adhai serndhu vidu Ondrai therndedu adhai serndhu vidu Indha ulagathin sugangalai vaazhndhuvidu Female Part Nenjukku nimmadhi aandavan sannadhi Ninaithaal ellaam unakkullae Konjam manamum kulirndha vaazhvum Kondu vandhaal enna namakkullae Kondu vandhaal enna namakkullae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே பெண் : பழக்கம் என்பது பழகுவது அது விலக்கும் போது விலகுவது பாசம் நேசம் காதல் தானே வாழ்வதற்கென்றே வளருவது நிழல் தொடருவது மதி மயங்குவது நிழல் தொடருவது மதி மயங்குவது வழி நேற்றும் இன்றும் மாறுவது பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே பெண் : பாதையில் எத்தனை காலடிகள் இந்த பயணத்தில் எத்தனையோ வழிகள் காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள் ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்துவிடு பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
Song information
Singer: P. Susheela
Release information: From Naangu Killadigal (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naangu Killadigal