Roman script

Nenjukku Nimmathi Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Nenjukku nimmadhi aandavan sannadhi

Ninaithaal ellaam unakkullae

Konjam manamum kulirndha vaazhvum

Kondu vandhaal enna namakkullae

Kondu vandhaal enna namakkullae

Female Part

Pazhakkam enbadhu pazhguvadhu

Adhu vilakkum podhu vilaguvadhu

Paasam nesam kaadhal thaane

Vaazhvadharkkendrae valaruvadhu

Nizhal thodaruvadhu madhi mayanguvadhu

Nizhal thodaruvadhu madhi mayanguvadhu

Vizhi naettrum indrum maaruvadhu

Female Part

Nenjukku nimmadhi aandavan sannadhi

Ninaithaal ellaam unakkullae

Konjam manamum kulirndha vaazhvum

Kondu vandhaal enna namakkullae

Kondu vandhaal enna namakkullae

Female Part

Paadhaiyil ethanai kaaladigal

Indha payanathil ethanaiyo vazhigal

Kaadhalil or vazhi kavalaiyil or vazhi

Kavanithu paarkkattum un vizhigal

Ondrai therndedu adhai serndhu vidu

Ondrai therndedu adhai serndhu vidu

Indha ulagathin sugangalai vaazhndhuvidu

Female Part

Nenjukku nimmadhi aandavan sannadhi

Ninaithaal ellaam unakkullae

Konjam manamum kulirndha vaazhvum

Kondu vandhaal enna namakkullae

Kondu vandhaal enna namakkullae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி

நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே

கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பெண் : பழக்கம் என்பது பழகுவது

அது விலக்கும் போது விலகுவது

பாசம் நேசம் காதல் தானே

வாழ்வதற்கென்றே வளருவது

நிழல் தொடருவது மதி மயங்குவது

நிழல் தொடருவது மதி மயங்குவது

வழி நேற்றும் இன்றும் மாறுவது

பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி

நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே

கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பெண் : பாதையில் எத்தனை காலடிகள்

இந்த பயணத்தில் எத்தனையோ வழிகள்

காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி

கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்

ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு

ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு

இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்துவிடு

பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி

நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே

கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

Song information

Singer: P. Susheela

Release information: From Naangu Killadigal (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song