Roman script

Nenjirukkum Varai Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female Part

Nenjirukkum varaikkum ninaivirukkum

Nenjirukkum varaikkum ninaivirukkum

Andha ninaivinil avar mugam niraindhirukkum

Nenjirukkum varaikkum ninaivirukkum

Andha ninaivinil avar mugam niraindhirukkum

Endhan nenjirukkum varaikkum ninaivirukkum

Female Part

Konjam ilamai kudi irukkum

Ha haa haa haa

Konjam ilamai kudi irukkum

Paarvai kurukurukkum maeni paraparkkum

Endhan nenjirukkum varaikkum ninaivirukkum

Andha ninaivinil avar mugam niraindhirukkum

Endhan nenjirukkum varaikkum ninaivirukkum

Female Part

Vaalinilae oru kai malarnthirukkum

Vaalinilae oru kai malarnthirukkum

Maru kai mangai en mugam thaedi asainthirukkum

Vaalinilae oru kai malarnthirukkum

Maru kai mangai en mugam thaedi asainthirukkum

Tholinukkum malaikkum thodarbirukkum

Tholinukkum malaikkum thodarbirukkum

Indha thoghai kendre idhayam thiranthirukkum

Endhan nenjirukkum varaikkum ninaivirukkum

Andha ninaivinil avar mugam niraindhirukkum

Endhan nenjirukkum varaikkum ninaivirukkum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

பெண் : கொஞ்சும் இளமை குடியிருக்கும்

ஹாஹாஹாஹா

கொஞ்சும் இளமை குடியிருக்கும்

பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

பெண் : வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்

வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்

மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்

வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்

மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்

தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்

தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்

இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்

எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

Song information

Singer: P. Susheela

Release information: From Rani Samyuktha (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song