Roman script

Nenjinile Enna Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male Part

Nenjinilae enna veeram irundhum

Pengal ellaam pengalae

Adhai kattudhu un kangalae

Nenjinilae enna veeram irundhum

Pengal ellaam pengalae

Adhai kattudhu un kangalae

Male Part

Vanjiyae un nimirndha paarvai

Enghu ponadho

Female : Mmmmmmm

Male : Vanjiyae un nimirndha paarvai

Enghu ponadho

Vaalai veesum kaiyin valimai

Enna aanadhoo

Female : Aa…aa…o o

Male : Vaalai veesum kaiyin valimai

Enna aanadhoo

Female Part

Haa…aaa…

Male : Nenjinilae enna veeram irundhum

Pengal ellaam pengalae

Adhai kattudhu un kangalae

Male Part

Kalliyae un kannam irandum

Female : Haa…aaa….aaa…ho..o.o..o

Male : Haa…aaa…aa….

Kalliyae un kannam irandum

Sivandhu minnudhae

Kalliyae un kannam irandum

Sivandhu minnudhae

Mei kaadhal ondrae inbam endru

Ullam ennudhae

Female Part

Aa…aa…aa..aa…

Male : Kaadhal ondrae inbam endru

Ullam ennudhae

Solla solla vetkathaale

Thalaiyum kuniyudhae

Female : Hmm mm hmm mm

Mm mm mm mm

Male : Solla solla vetkathaale

Thalaiyum kuniyudhae

Thottavudanae mullai sirippu

Idhazhil kaniyudhae

Female : Haa…aaa..aaa…ho o o o

Male : Thottavudanae mullai sirippu

Idhazhil kaniyudhae

Male Part

Nenjinilae enna veeram irundhum

Pengal ellaam pengalae

Adhai kattudhu un kangalae

Female : Ha…aa…

Male : Nenjinilae enna veeram irundhum

Pengal ellaam pengalae

Adhai kattudhu un kangalae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்

பெண்களெல்லாம் பெண்களே

அதைக் காட்டுது உன் கண்களே

நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்.....

பெண்களெல்லாம் பெண்களே

அதைக் காட்டுது உன் கண்களே

ஆண் : வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை

எங்கு போனதோ......

பெண் : ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை

எங்கு போனதோ......

வாளை வீசும் கையின் வலிமை

என்ன ஆனதோ..

பெண் : ஆ...ஆ.ஆ....ஆ..ஒ..ஒ..

ஆண் : வாளை வீசும் கையின் வலிமை

என்ன ஆனதோ..

பெண் : ஹா...ஆஅ...

ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்

பெண்களெல்லாம் பெண்களே

அதைக் காட்டுது உன் கண்களே

ஆண் : கள்ளியே உன் கன்னம் இரண்டும்

பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ஹா ஆஆஆ...ஆஅ

கள்ளியே உன் கன்னம் இரண்டும்

சிவந்து மின்னுதே

கள்ளியே உன் கன்னம் இரண்டும்

சிவந்து மின்னுதே

மெய்க் காதல் ஒன்றே இன்பம் என்று

உள்ளம் எண்ணுதே......

பெண் : ஆ....ஆ...ஆ....ஆ...

ஆண் : காதல் ஒன்றே இன்பம் என்று

உள்ளம் எண்ணுதே......

சொல்ல சொல்ல வெட்கத்தாலே

தலையும் குனியுதே..

பெண் : ஹ்ம் ம் ஹ்ம் ம்

ம்.ம்.ம்.ம்.ம்.

ஆண் : சொல்ல சொல்ல வெட்கத்தாலே

தலையும் குனியுதே..

தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு

இதழில் கனியுதே....

பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ

ஆண் : தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு

இதழில் கனியுதே....

ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்

பெண்களெல்லாம் பெண்களே

அதைக் காட்டுது உன் கண்களே

பெண் : ஹா...ஆஅ...

ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்

பெண்களெல்லாம் பெண்களே

அதைக் காட்டுது உன் கண்களே

Song information

Singers: P. Susheela and Seerkazhi Govindarajan

Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song